By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: படகுப் போக்குவரத்தில் மாற்றம் ஏற்படுமா?
Share
Notification
Latest News
நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
இலங்கைச் செய்தி
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.
நெடுந்தீவு
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா!
யாழ்ப்பாணம்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!
இலங்கைச் செய்தி
பழுகாமம் நெடுந்தீவாரின் சிவமுத்துமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிசேகம் !
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > படகுப் போக்குவரத்தில் மாற்றம் ஏற்படுமா?
நெடுந்தீவு

படகுப் போக்குவரத்தில் மாற்றம் ஏற்படுமா?

Last updated: 2020/08/23 at 12:49 PM
Published August 23, 2020 516 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவு குறிகட்டுவான் இடையேயான கடற்போக்குவரத்து நெடுங்காலமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தமது போக்குவரத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள் கடந்த சில மாதங்களாக வடதாரகை படகு பழுதடைந்தமையால் வடதாரகையின் நேரத்திற்கு மாற்று படகுச் சேவை ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான நேர அட்டவணை மக்கள் பார்வைக்கு பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆயினும் வாரத்தில் 07 நாட்களும் சரியான முறையில் இவ் நேர அட்டவணைக்கு ஏற்ப படகு சேவைகள் இடம் பெறுவதில்லை. சில சமயங்களில் மாலை 04.00 மணிக்கு புறப்படும் படகு நெடுந்தீவில் இருந்து புறப்பட வேண்டிய படகு புறப்படாமையினால் காலை 08.00 மணிக்கு குறிகட்டுவான் இறங்கு துறைமுகத்தில் இருந்து படகு புறப்படுவது தடைப்படுகின்றது.

இன்று மாலை 04.00 மணிக்கு நெடுந்தீவு இறங்கு துறைமுகத்தில் படகுச் சேவை இடம் பெறாமையினால் குறிப்பிட்ட மக்கள் 05.00 மணி வரை இறங்கு துறைமுகத்தில் காவல் இருந்து மீளவும் வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர்

வார இறுதி நாட்களில் நெடுந்தீவிற்கு வரும் நெடுந்தீவிற்கு வெளியில் கடமை புரியும் சிலர் இப்படகுச் சேவையால் பாதிக்கப்படுகின்றனர் திங்கள் காலை நெடுந்தீவில் இருந்து புறப்பட்டு தங்கள் கடமைகளுக்கு செல்ல முடியாத நிலைமை காணப்படுகின்றது


இது தொடர்பாக எதிர்வரும் மாதத்தில் படகு அட்வணைகள் போடப்படுகின்ற போது குறிப்பிட்ட நேரத்திற்கு படகு புறப்படுவதற்கான ஏற்பாடுகளை படகு உரிமையாளர்களுடன் கலந்துரையாடி உறுதிப்படுத்தி நேர அட்டவணைகளை காட்சிப்படுத்துகின்ற போது மக்களது சிரமங்கள் குறைவடைவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன

இறுதியாக நடைபெற்ற பிரதேச சபைக் கூட்டத்தில் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு எதிர்காலத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு சேவையில் ஈடுபடாத படகுகளிடம் தண்டப்பணம் அறவிடுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது ஆயினும் அது நடைமுறைப்படுத்தப்படுமா? என்பது மக்களது கேள்வியாக இருக்கின்றது பிரதேச சபை ஆரம்பத்தில் இருந்து பல தீர்மானங்கள் எடுக்கப்பட்ட போதும் அவை பின்னர் நிறைவேற்றப்பட்டனவா? என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.

பழுகாமம் நெடுந்தீவாரின் சிவமுத்துமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிசேகம் !

நெடுந்தீவு பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி.

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!

இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

SUB EDITOR August 23, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article 1994 முதல் தொடர் வெற்றி கண்டு வரும் டக்ளஸ் தேவானந்தா
Next Article ஜெர்மனியில் வாழும் நெடுந்தீவின் உறவுகளின் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.

June 30, 2025
நெடுந்தீவு

பழுகாமம் நெடுந்தீவாரின் சிவமுத்துமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிசேகம் !

June 30, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி.

June 30, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!

June 29, 2025
நெடுந்தீவு

இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!

June 28, 2025
நெடுந்தீவு

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

June 27, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

June 24, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?