By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நெடுந்தீவு குறிகட்டுவான் இடையிலான படகுச் சேவை தாமதம்!- பெரும் அசௌகரியத்தில் பயணிகள்!
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வன்னிச் செய்திகள்
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
தீவகச் செய்தி
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு
ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !
உலகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > நெடுந்தீவு குறிகட்டுவான் இடையிலான படகுச் சேவை தாமதம்!- பெரும் அசௌகரியத்தில் பயணிகள்!
நெடுந்தீவு

நெடுந்தீவு குறிகட்டுவான் இடையிலான படகுச் சேவை தாமதம்!- பெரும் அசௌகரியத்தில் பயணிகள்!

Last updated: 2023/10/01 at 8:24 PM
Published October 1, 2023 851 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவு குறிகட்டுவான் இடையிலான மாலை நேரப் படகு சேவை இன்று(ஒக்ரோபர் 1) தாமதம் அடைந்ததால் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டதாக தெரியவருகின்றது.

நெடுந்தீவிலிருந்து மாலை 3.00 மணிக்கு புறப்பட வேண்டிய கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான சமுத்திரதேவா படகு புறப்படும் வேளை பழுதடைந்த காரணத்தினால் அதற்கு மாற்றுப் படகுகள் ஒழுங்குபடுத்துவதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டதாகவும் பெரும் பிரியத்தனத்தின் பின்னர் அரச படகான வடதாரகை ஒழுங்கு செய்யப்பட்டே சேவை இடம்பெற்றது.

கடந்த நான்கு நாட்கள் விடுமுறை தினமாகையால் நெடுந்தீவில் இருந்து சென்று பல இடங்களில் பணியாற்றுகின்ற ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் , சுற்றுலா பயணிகள் போன்றோர் இதனால் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டதாக தெரிய வருகிறது.

இதேவேளை சனி ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் அரச படகான குமுதினி மற்றும் வடதாரகை என்பன சேவையில் ஈடுபடுத்தப்படாமையினால் பொதுமக்களுக்கு பெரும் சிரமங்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இது தொடர்பில் சீரான ஒரு ஒழுங்கமைப்பில் படகு சேவையை மேற்கொள்வதற்கு ஏற்ற ஒழுங்குகளை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது விடயமாக தனியார் படகு உரிமையாளர்களுடன் இணைந்து ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டு அரச படகுகள் சேவையில் ஈடுபடாத வேளைகளில் மாற்று ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொண்டு இலகுவான பயணத்திற்கு சரியான படகு சேவையினை உருவாக்குவதற்கு வழிசமைக்க வேண்டும் என நெடுந்தீவு மக்கள் காலங்காலமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

Anarkali October 1, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article முதியோர் தினத்தை சிறப்பாக கொண்டாடியது சிவபூமி நிர்வாகம்!
Next Article சிறப்புற நடைபெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு பவனி!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

June 24, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?