By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நெடுந்தீவு உள்ளூர் போக்குவரத்து சேவை ஈடுபடுத்தப்படுமா? – கவலை தெரிவிக்கும் மக்கள்!
Share
Notification
Latest News
மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!
யாழ்ப்பாணம்
சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!
இலங்கைச் செய்தி
மகஜர் கையளிப்பு!
யாழ்ப்பாணம்
கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!
இலங்கைச் செய்தி
உப்பின் புதிய விலை அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > நெடுந்தீவு உள்ளூர் போக்குவரத்து சேவை ஈடுபடுத்தப்படுமா? – கவலை தெரிவிக்கும் மக்கள்!
நெடுந்தீவு

நெடுந்தீவு உள்ளூர் போக்குவரத்து சேவை ஈடுபடுத்தப்படுமா? – கவலை தெரிவிக்கும் மக்கள்!

Last updated: 2023/03/24 at 11:18 AM
Published March 24, 2023 712 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவுப் பிரதேசத்துக்கான உள்ளூர் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து விபத்துக்குள்ளாகி முன்பக்க வாசல் பகுதி பாவிக்க முடியாத அளவு சேதமடைந்துள்ளது.

பிரதான வீதி மிக மோசமான நிலையில் உள்ளமையால் பேரூந்துக்கு இயந்திர கோளாறும் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக பயணிகள் சேவையில் ஈடுபடாமல் பேரூந்து நெடுந்தீவு மாவிலி துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பேருந்து பழுதடைந்த நாள் தொடக்கம் நெடுந்தீவு பகுதி மக்கள் குறிப்பாக மேற்கு பகுதி மக்கள் உள்ளூர் பயண சேவைகளை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள்.

தீவில் இருந்து வெளிச்செல்வோர், உள் வருவோர் தங்கள் சொந்த இடங்களுக்கு செல்வதற்காகவும், வைத்தியசாலை தேவைகளை நிறைவு செய்வதற்காகவும், அரச அலுவலகங்களில் தேவைகளை நிறைவு செய்வதற்காகவும்,பாடசாலை மாணவர்கள் கல்விச் செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்லவும் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதுடன் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் பெரும் பணச் செலவுடன் வாடகை வாகனங்களை அமர்த்தி சென்று வருகின்றனர்.

பயணிகள் போக்குவரத்துக்கு ஈடுபடுத்தும் வகையிலான தனியார் பேரூந்துகள் தற்போது ஊரில் உள்ளபோதும் அவற்றினை, நடைமுறையில் இருந்த பேருந்து சேவை அட்டவணைக்கமைய ஒழுங்குபடுத்தி சேவையில் ஈடுபடுத்துவதன் மூலம் மக்களின் அசௌகரியங்கள் குறைக்கப்படும். இதனை முன்னெடுக்க எவரும் முன்வராததையிட்டு மக்கள் பெரும் கவலை தெரிவித்துள்ளனர்.

படகு சேவை இடம்பெறும் நேரங்களில் மட்டுமாவது தனியார் வாகனங்களை ஒழுங்கு செய்யமாட்டார்களா என்ற ஏக்கம் மக்கள் மனதில் நீண்டுசெல்கின்றது.

இந்த நிலையில் பழுதாகிய பேரூந்துக்கு பதிலாக புதிய பேரூந்து கொண்டு வரப்படவுள்ளதனை செய்திகள் மூலம் அறிந்து தாம் மகிழ்ச்சியடைகின்றபோதும் அது வரும் வரை தமது துயர் நீங்காத என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

நெடுந்தீவுப் பகுதியில் எவ்வளவோ இடங்கள் உள்ளபோதும் பழுதடைந்த பேரூந்தினை மாவிலித்துறைமுகப் பகுதியில் காட்சிப் பொருளாக நிறுத்தி வைத்துள்ளமை மேலும் தம்மை வேதனையடைய வைப்பதாக மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

You Might Also Like

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

Anarkali March 24, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article மாவலித்துறை வீரபத்திரப்பிள்ளையார் ஆலய மூலமூர்த்தி பரிவார தெய்வ விக்கிரகங்கள் பிரதிஷ்டை!
Next Article எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!
சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!
மகஜர் கையளிப்பு!
கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

You Might Also Like

நெடுந்தீவு

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

June 27, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

June 24, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?