தேசிய மட்ட புத்தாக்கப் போட்டியில் வேலணை மத்திய கல்லூரியில் முதல்நிலை பெற்ற மாணவர்கள் தமது புத்தாக்க கண்டுபிடிப்புக்களை கொழும்பில் நேற்று(ஒக்ரோபர் 20) நடைபெற்ற கண்காட்சியில் கலந்துகொண்டு முன்னிலைப்படுத்தியிருந்தமை குறப்பிடத்தக்கது.
தேசிய மட்ட புத்தாக்கப் போட்டியில் வேலணை மத்திய கல்லூரி முதலிடம்!
![](https://i0.wp.com/delftmedia.com/wp-content/uploads/2023/10/velanai-1-1.jpeg?resize=721%2C516&ssl=1)