இன்று (மே06) நடைபெற்ற உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக, யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட 517 வாக்களிப்பு நிலையங்களிருந்தும் சகல பேருந்துகளும் மீளவும் வந்தடைந்துள்ளன. இதன்போது சகல அதிகாரிகளும் வாக்குப் பெட்டிகள் மற்றும் ஆவணங்களுடன் இன்று (மே06) மாலை 07.28 மணியிலிருந்து வருகைதரத் தொடங்கி, இறுதியாக இரவு 11.15 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியினை வந்தடைந்துள்ளது.