By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: பெருந்தொகை போதைப்பொருளை மீட்ட கடற்படையினர்!
Share
Notification
Latest News
இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!
நெடுந்தீவு
தனுஷ்கோடியில் இலங்கையர் மூவர் அகதிகளாக தஞ்சம் !
இந்திய செய்தி
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !
இலங்கைச் செய்தி
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம்
மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > பெருந்தொகை போதைப்பொருளை மீட்ட கடற்படையினர்!
இலங்கைச் செய்தி

பெருந்தொகை போதைப்பொருளை மீட்ட கடற்படையினர்!

Last updated: 2023/10/24 at 2:54 PM
Published October 24, 2023 505 Views
Share
1 Min Read
SHARE

அரச புலனாய்வு பிரிவினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, ஹெரோயின் உள்ளிட்ட 200 கிலோவிற்கும் மேற்பட்ட போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த போதைப்பொருள் ஆழமான கடற்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த பலநாள் படகொன்றில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது, ஐந்து உள்ளூர் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த பலநாள் படகு மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மாத்தறை தெய்வேந்திரமுனை கடற்பகுதியில் 400 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டன. மேற்கொண்ட தேடுதலின் போது, குறித்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இதன்போது, ஐந்து மீனவர்கள் கைதாகினர்.இந்த வருடத்தின் இதுவரை கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது 15 ஆயிரத்து 160 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை கடற்பரப்பு, சர்வதேச கடற்பரப்பில் இடம்பெறும் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் கடற்கொள்ளை என்பவற்றை கண்காணிக்க மற்றும் தடுப்பதற்கான உலங்கு வானுர்திகள் வெளிநாடுகளிடம் இருந்து கிடைக்கப்பெறவுள்ளதாக வான்படை தளபதி எயார் சீப் மார்ஷல் ஜயலத் வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

குறித்த உலங்கு வானுர்திகள் அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிடம் இருந்து கிடைக்கப்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

You Might Also Like

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

Anarkali October 24, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article மின்சார வாகன இறக்குமதி உரிமம் வழங்கல் தொடர்பான அறிவிப்பு!
Next Article கறுப்பு பட்டியலில் இருந்து தமிழர்கள் இருவரின் பெயர்கள் நீக்கம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!
மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

You Might Also Like

இலங்கைச் செய்தி

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

June 28, 2025
இலங்கைச் செய்தி

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

June 28, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

June 27, 2025
இலங்கைச் செய்தி

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

June 26, 2025
இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?