வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் எதிர்வரும் 17 ஆம் திகதி புதன்கிழமை காலை 10 மணிக்கு நல்லூர் பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
இரத்ததானம் செய்ய விரும்பும் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.