By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: கொக்குத்தொடுவாய் அகழ்வில் வெளிப்படும் மனித உடல்கள் – பெரும் புதைகுழி என அச்சம்!
Share
Notification
Latest News
நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
இலங்கைச் செய்தி
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.
நெடுந்தீவு
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா!
யாழ்ப்பாணம்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!
இலங்கைச் செய்தி
பழுகாமம் நெடுந்தீவாரின் சிவமுத்துமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிசேகம் !
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > வன்னிச் செய்திகள் > கொக்குத்தொடுவாய் அகழ்வில் வெளிப்படும் மனித உடல்கள் – பெரும் புதைகுழி என அச்சம்!
வன்னிச் செய்திகள்

கொக்குத்தொடுவாய் அகழ்வில் வெளிப்படும் மனித உடல்கள் – பெரும் புதைகுழி என அச்சம்!

Last updated: 2023/07/06 at 8:10 PM
Published July 6, 2023 404 Views
Share
1 Min Read
SHARE

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாயில் மனித உடல் எச்சங்கள் தென்பட்ட பகுதியில் இன்று அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அங்கு தொடர்ந்தும் மனித உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்படுன்றமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 29ஆம் திகதி நீர் வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபை மேற்கொண்ட வேலைகளின்போது மனித உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த இடத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இன்று அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

கனரக இயந்திரம் கொண்டு அந்தப் பகுதியை அகழ்ந்தபோது பல மனித உடல் எச்சங்கள், தடயப் பொருட்கள் தென்பட்டதை தொடர்ந்து அகழும் நிலப்பகுதி விஸ்தரிக்கப்பட்டது. சுமார் 20 அடி நீளம் கொண்ட பகுதியில் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இன்று மாலை வரை 13 மனித உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மாலை அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

அந்தப் பகுதியை பாதுகாப்பும் நடவடிக்கையை முன்னெடுக்குமாறு நீதிவான் கட்டளை பிறப்பித்துள்ளார். இது தொடர்பான முடிவு எதிர்வரும் வியாழக்கிழமை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

You Might Also Like

தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !

“பிடியளவு கமநலத்திற்கு” தேசிய நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சியில்!

மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியாளர்கள் கெளரவிப்பு.

ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி – வவுனியா மாநகரசபை சங்குக்கு

கண்டாவளை சட்டவிரோத மணல் அகழ்வு – கட்டுப்படுத்த அமைச்சர் குழு களவிஜயம்.

Anarkali July 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article கேப்பாபிலவில் காணியை விடுவிக்குக!- மக்கள் ஆர்ப்பாட்டம்!
Next Article இலகு ரயில் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!

You Might Also Like

வன்னிச் செய்திகள்

தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!

June 24, 2025
வன்னிச் செய்திகள்

சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

June 23, 2025
வன்னிச் செய்திகள்

வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

June 22, 2025
வன்னிச் செய்திகள்

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !

June 19, 2025
வன்னிச் செய்திகள்

“பிடியளவு கமநலத்திற்கு” தேசிய நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சியில்!

June 19, 2025
வன்னிச் செய்திகள்

மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியாளர்கள் கெளரவிப்பு.

June 18, 2025
வன்னிச் செய்திகள்

ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி – வவுனியா மாநகரசபை சங்குக்கு

June 16, 2025
வன்னிச் செய்திகள்

கண்டாவளை சட்டவிரோத மணல் அகழ்வு – கட்டுப்படுத்த அமைச்சர் குழு களவிஜயம்.

June 14, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?