வேலணை பிரதேச செயலகத்தில் சித்திரை புதுவருடத்திற்கான கைவிசேடம்!
வேலணை பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சித்திரைபுதுவருடத்திற்கான கைவிசேடம் வழங்கும் நிகழ்வு வேலணை பிரதேச…
நயினாதீவில் நாளை ஆரம்பம் – றம்ழான் வெற்றிக்கிண்ண துடுப்பாட்ட போட்டி!
நயினாதீவு இஸ்லாமிய விளையாட்டு கழகமும் , இஸ்லாமிய சன சமூக நிலையமும் இணைந்து நடாத்தும் றம்ழான்…
குறிகாட்டுவானில் “சமுர்த்தி ஆரோக்கிய உணவக திறப்பு விழா”
குறிகாட்டுவான் பகுதியில் "சமுர்த்தி ஆரோக்கிய உணவக திறப்பு விழா" நேற்றையதினம் (10.04) பி.ப 2.30 மணிக்கு …
சிறு தொழில் முயற்ச்சியாளர்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை சந்தைஇன்று வேலணையில் !
வேலணை பிரதேச செயலகத்தில் புது வருடத்தினை முன்னிட்டு சமுர்த்திஅபிவிருத்தி திணைக்களமும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவும்,…
புங்குடுதீவில் கவனயீர்ப்புப் போராட்டம்!
புங்குடுதீவில் இன்று உள்ளூர் வளங்களை அழிப்பதற்கெதிரான கவனயீர்ப்பு போராட்டமொன்று புங்குடுதீவு கடற்தொழிலாளர்கள் சங்கத்தினரால் தீவக சிவில்…
படகுகள் மோதுண்டு விபத்து
பாலைதீவு திருவிழாவுக்கு சென்ற படகுகள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி…
யாழின் மூன்று தீவுகளுக்கு மின்சாரம் வழங்க திட்டம்!
யாழ்ப்பாணத்தில் உள்ள 03 தீவுகளில் ஹைபிரிட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை நிறுவுவதற்கான ஒப்பந்தங்கள் இன்று வெள்ளிக்கிழமை…
பிளாஸ்ரிக் அற்ற பிரதேசமாக நயினாதீவை மாற்ற வேண்டும்” ஆளுநர் தெரிவிப்பு
நயினாதீவை பிளாஸ்ரிக் அற்ற முன்மாதிரி பிரதேசமாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் திருமதி…
ஊர்காவற்றுறை கோட்டக்கல்வி அலுவலகத்திற்கான தொலைபேசி, மின்சார இணைப்பு அவுட்!
தீவக கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஊர்காவற்றைறை கோட்டக்கல்வி அலுவலகம் ஊர்காவற்றுறை மத்திய பகுதியில் அமைந்துள்ள றோமன்…