இந்தியாவில் சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!
எல்லைதாண்டிய குற்றச்சாட்டில் இந்தியச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று அவர்களது…
பெப்ரவரி 20ஆம் திகதி தபால் மூல வாக்கெடுப்பு ஆரம்பம்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 28ஆம் திகதி…
அரச நிறுவனங்களில் ஒரு வாரத்துத்துக்கு தேசியக் கொடி!
75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒரு வாரத்துக்கு அரச நிறுவனங்கள் இயங்கும் அனைத்துக் கட்டடங்களிலும் தேசியக்…
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக தகவல் திணைக்களத்தின் அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான விசேட அறிவிப்பு ஒன்றை…
முட்டை பிரச்சினை தீராவிட்டால் சுதந்திர தினத்தில் சேவல் கூவும்! – அரசுக்கு எச்சரிக்கை!
முட்டை பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காவிட்டால் சுதந்திர தின விழாவுக்கு சேவல், கோழிகளுடன் வரவுள்ளதாக அகில இலங்கை…
அரசுடமையாக்கப்பட்டன இந்திய மீனவர்களின் படகுகள்!
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்ட 3 இந்திய மீன்பிடிப் படகுகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. நான்கு…
மின்சார சபையின் கோரிக்கையை நிராகரித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. மின்வெட்டை…
ஆசிரிய வெற்றிடத்துக்கு விண்ணப்பிக்க பட்டதாரிகளுக்குச் சந்தர்ப்பம்!
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் காணப்படும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு, போட்டிப்…
கடவுச்சீட்டில் கொண்டுவரப்படவுள்ள அதிரடி மாற்றம்!
இந்த ஆண்டு முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று பொது பாதுகாப்பு…