செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் கிருமி தொற்று நீக்கி மருந்துக்கள் விசிறப்பட்டன
நெடுந்தீவு மாவிலித்துறை றோ.க.த.க பாடசாலை வாளாகம், மற்றும் அரச பயணிகள் போக்குவரத்து பேருந்திற்கும் நெடுந்தீவு செஞ்சிலுவைச்…
ஊரும் உறவும் அமைப்பின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படும் நெடுந்தீவு மண் சார்ந்த கலந்துரையாடல்
நெடுந்தீவின் உறவுகளாக இலங்கையின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் எமது சொந்தங்களை இணைத்து நெடுந்தீவு மண் சார்…
யாழ்ப்பாணம் வடமராட்சியில் லங்கா சுப்பர் டீசல் எரிபொருள் விநியோகம் முதன்முறையாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
உடுப்பிட்டி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தால் நடாத்தப்படும் யாழ்ப்பாண மாவட்ட வடமராட்சி ஆலடிப் பகுதியில் அமைந்துள்ள சிபெற்கோ…
கிளிநொச்சி நித்தியா வெட்டைப் பிரதேசத்தில் கண்ணி வெடியகற்றும் பணியில் ஈடுபட்ட பெண் காயமடைந்துள்ளார்.
கிளிநொச்சி இயக்கச்சி நித்தியவெட்டை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில்…
மிக விரைவாக குமுதினிப் படகுச் சேவை நான்கு தடவையாக இடம் பெறுவதற்கு திட்டமிடப்படுகின்றது.
நெடுந்தீவு குறிகட்டுவான் படகுச்சேவையான குமுதினிப் படகு மிக விரைவாக நான்கு சேவைகளாக இடம் பெறும் எனத்தெரிவிக்கபடுகின்றது…
இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவருக்கு கொரோனா கொழும்பு ஜிந்துப்பிட்டி பகுதி முடக்கம்
கொழும்பு ஜிந்துப்பிட்டி பகுதியில் இந்தியாவில் இருந்த இலங்கை வந்து 14 சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொரொனா தொற்று…
இந்தியாவில் இருந்து கடல்வழியாக நெடுந்தீவுக்குள் நுழைந்தவரால் பீதி!
தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக நெடுந்தீவுக்குள் நபர் ஒருவர் நுழைந்த நிலையில், உடனடியாக செயற்பட்ட பாதுகாப்புதுறையினர் அவரை கைது…
சித்திரத் தேரேறி அருள்பாலித்தாள் நயினை நாகபூசணி
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் முத்தேர் வீதியுலா இன்று வெள்ளிக்கிழமை(ஜூலை…
இலங்கையில் சுற்றி திறியும் கறுப்பு வண்ணத்துப்பூச்சிகள்
பொலன்நறுவை மாவட்டத்தின் மெதிரிகிரிய மற்றும் லங்காபுர ஆகிய பிரதேசங்களில் உள்ள சில கிராமங்களில் கடந்த சில…