கிளிநொச்சி – இயக்கச்சியில் வீடு ஒன்றில் நேற்றுமுன் தினம் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்தமை தொடர்பில் ஆசிரியை கைது.
கிளிநொச்சி - இயக்கச்சியில் வீடு ஒன்றில் நேற்றுமுன் தினம் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்தமை…
திரு எஸ் கே நாதன் அவர்கள் காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு Ultrasound Scanner இயந்திரத்தை அன்பளிப்பு செய்தார்.
பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் நிமலினி தலைமையில் நடைபெற்ற மேற்படி இயந்திரம் கையளிப்பு…
குறிகட்டுவன் – நயினாதீவு படகு சேவை வழமைக்குத் திரும்பியது
குறிகட்டுவன் - நயினாதீவு படகு சேவை இன்றிலிருந்து (ஜீலை 06) வழமைபோல் சேவையில் ஈடுபடும் என…
நேற்று மட்டும் இலங்கையில் அநியாயமாக பறி போன உயிரிழப்புகள்
01)நீர்வேலி பகுதியில் நடைபெற்ற மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்உயிரிழப்பு. 02)ஆவரங்காலில் கிணற்றில் இருந்து…
மருதனார்மடப் பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டு மீட்கப்பட்டுள்ளது.
மருதனார்மடம் - கைதடி வீதியில் பழைய வெடிகுண்டு ஒன்று வெடிக்காத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார்…
தேர்தல் பிரச்சார செயற்பாடுகளில் சுகாதார விதி முறைகள் பின்பற்றப்படவில்லை – கபே அமைப்பு குற்றம் சாட்டு
அரசியல் கட்சிகள், சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக கபே அமைப்பு குற்றம்…
சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய ஒருவர் கைது
யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு அண்மையாக உள்ள மரியன்னை தேவாலய (பெரிய கோயில்) வளாகத்தினுள் சந்தேகத்துக்கு…
பல்கலைக்கழகங்கள் நிபந்தனைகள் அடிப்படையில் திறப்பதற்கு தீர்மானம்
நாட்டில் அனைத்து பல்கலைக்கழகளினதும் 2 ஆம், 3 ஆம் ஆண்டுகளின் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான திகதியை…
நெடுந்தீவு அனைத்துலக பல்துறை இணைப்பகத்தின் ஊடாக ஆங்கில ஆசிரியர்கள் நியமனம்
நெடுந்தீவு மகாவித்தியாலயம், நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம் ஆகியவற்றில காணப்படும் ஆங்கில ஆசிரியர்கள் தேவையினைக் கருத்திற் கொண்டு…