வீதி ஒழுங்கு முறைகள் இறுக்கமாக கடைப்பிடிக்கப்படும்
இலங்கையில் இன்று முதல் வீதி சட்ட ஒழுங்குகளை முறையாக பின்பற்றாதவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக…
நெடுந்தீவிற்கான தனியார் படகு சேவைகள் வழமையாக இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்தினை சீர்; செய்யும் நெடுந்தீவு பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திரு.எவ்.சி.சத்தியசோதி அவர்கள் நெடுந்தீவு…
வடதாரகை படகு சேவைக்கு பதிலாக தனியார் படகு சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
குறிகட்டுவான் நெடுந்தீவு இடையேயான கடற்போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகைப் படகு திருத்தம் மற்றும் பராமரிப்பு…
ஒன்றரை வயது குழந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை
நீர்கொழும்பு - பெரியுமுல்ல பகுதியில் கடந்த 13ம் திகதி ஒன்றரை வயது குழந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி…
மண்டைதீவுக் கடற்பகுதியில் சிக்கிய பெருந்தொகைக் கஞ்சா!
மண்டைதீவு கடற்பகுதியில் கஞ்சா போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து 111…
யாசகம் பெறுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை
கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த பேருந்துகள் மற்றும் புகையிரங்களில் யாசகம் பெறுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு…
காணாமல்போன பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் 9 பேரும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு -முத்தையன்கட்டு வன பகுதிக்கு நேற்று ஆய்வுப்பணிக்காக சுற்று பயணம் மேற்கொண்ட நிலையில் காணாமல்போன யாழ்ப்பாணம்…
முகக்கவசத்தின் ஊடாக வைரஸிலிருந்து பாதுகாப்பு.
முகக்கவசங்களை அணிவதனூடாக கொரோனா நோயாளர்களிடமிருந்து வைரஸ் சூழலில் பரவுவதை குறைத்துக்கொள்ள முடியும் என இலங்கை சுவாச…
தேர்தலில் வாக்களிக்கச் செல்ல விடு முறை
தேர்தலில் வாக்களிக்கச் செல்ல விடு முறை 40KM - அரை நாள் 40KM -100KM -…