நயினாதீவு பிரதேச மக்களுக்கு வேலணைப் பிரதேச செயலகம் விடுக்கும் அறிவித்தல்
தற்போதைய சுகாதார நிலைமையை கருத்திற் கொண்டு நயினாதீவு பிரதேசத்தில் இருந்து அவசர தேவை மற்றும் கடமை…
சமூகப்பொறுப்பு இல்லையேல் சமூகத் தொற்றினை கட்டுப்படுத்த முடியாது- மேயர் ஆனோல்ட் தெரிவிப்பு
சமூகப்பொறுப்பு இல்லையேல் சமூகத் தொற்றினை கட்டுப்படுத்த முடியாது- மேயர் ஆனோல்ட் தெரிவிப்பு யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட…
பொலிஸாருக்கு முறைப்பாடுகளை தொிவிக்க என புதிய இணையத்தளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு முறைப்பாடுகளை தொிவிக்க என புதிய இணையத்தளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. “பொலிஸ்மா அதிபருக்கு சொல்லுங்கள்” எனும்…
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக பரீட்சைத் திணைக்களம் வழிகாட்டலை வெளியிட்டுள்ளது.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக பரீட்சைத் திணைக்களம் வழிகாட்டலை வெளியிட்டுள்ளது. பரீட்சார்த்திகளுக்கான அறிவுறுத்தல்…
2020ஆம் ஆண்டுக்கான வடமாகாண பளுதூக்குதல் போட்டியில் வவுனியா மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
2020ஆம் ஆண்டுக்கான வடமாகாண பளுதூக்குதல் போட்டியில் வவுனியா மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். யாழ். துரையப்பா விளையாட்டரங்கில்…
கல்விப் பொதுத் தராதர உயர்தரம், புலமைப் பரிசில் ஆகிய இரண்டு பரீட்சைகளும் திட்டமிட்டவாறு நடைபெறவுள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர்தரம், புலமைப் பரிசில் ஆகிய இரண்டு பரீட்சைகளும் திட்டமிட்டப்படி, குறிக்கப்பட்ட திகதிகளில்,…
*ராகமையில் கொரோனா நோயாளி தப்பியோட்டம்! பொலிஸ் தீவிர தேடுதல்
*ராகமையில் கொரோனா நோயாளி தப்பியோட்டம்! பொலிஸ் தீவிர தேடுதல்!!* கொரோனா தொற்றுக்குள்ளாகி ராகம வைத்தியசாலையில் சிகிச்சை…
இலங்கையில் குறிப்பிட்ட பகுதிகளில் மீண்டும் அறிவிக்கும் வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா பொலிஸ் பிரிவிலும் களனி பொலிஸ் பிரிவில் ஜா-எல மற்றும் கந்தான பொலிஸ் எல்லைப்பகுதிக்குள்ளும் மீண்டும்…
ஊரும் உறவும் நெடுந்தீவு அமைப்பினரால் கிணறுகள் கேணிகள் துப்பரவு செய்யும் பணிகள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது.
ஊரும் உறவும் நெடுந்தீவு அமைப்பினரால் கிணறுகள் கேணிகள் துப்பரவு செய்யும் பணிகள் தொடர்ச்சியாக இடம் பெற்று…