தம்பாட்டியில் கடல்நீர் உட்புகுந்தது!
ஊர்காவற்றுறை தம்பாட்டி பகுதியில் கடல்நீர் உட்புகுந்தது. நேற்று (அக்டோபர் 30) அதிகாலை திடீரென கடல் பெருக்கெடுத்து சுமார்…
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் முன்னாள் தலைவர் இயற்கை எய்தினார்
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் முன்னாள் தலைவர் திரு.பரராஜசிங்கம் சின்னத்துரை அவர்கள் இயற்கை எய்தினார்.…
யாழ். மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
யாழ். மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர்,…
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது.இன்றைய தினம் இதுவரை கண்டறியப்பட்ட 314 நோயாளர்களுடன்…
இலங்கையில் 22 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி! தனிமைப்படுத்தப்பட்ட 400 அதிகாரிகள்
தற்போது பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் உட்பட மொத்தம் 22 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை…
இராமேஸ்வரம் கடலில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
இலங்கையை சேர்ந்த இரண்டு மீனவர்கள் அண்மையில் நடுக்கடலில் மாயமான நிலையில் நேற்று (29) இராமேஸ்வரம் மீன்பிடி…
பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது குறித்து சுகாதாரஅமைச்சிடம் கல்வி அமைச்சு பரிந்துரை கோரியுள்ளது
இரண்டாம் தவனை விடுமுறைகள் முடிவடையவுள்ள நிலையில், மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதி பாடசாலைகளை…
கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 06ம் திகதி நிறைவடைய உள்ளது.
கடந்த 12ம் திகதி ஆரம்பமான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 06ம் திகதி…
வெளிமாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணம் வருபவர்கள் கிராம சேவையாளரிடம் பதியவேண்டும்
வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவோர் அந்தப் பகுதி கிராம அலுவலகர் ஊடாக பதிய…