திருமலையில் விகாரதிபதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லங்காதுறையில் உள்ள விகாரையின் விகாரதிபதி தூக்கில் தொங்கிய நிலையில்…
யாழ்.மாவட்டத்தில் தற்போதைய நிலையில் 459குடும்பங்களைச் சேர்ந்த 956 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
யாழ்.மாவட்டத்தில் தற்போதைய நிலையில் 459குடும்பங்களைச் சேர்ந்த 956 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க…
4 வயது குழந்தை யானைத் தாக்கி பலி
நேற்று வெள்ளிக்கிழமை யானைத் தாக்குதலால் நான்கு வயது குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கருவலகஸ்வெவ –…
நெடுந்தீவிற்கான போக்குவரத்து நாளை முதல் நிறுத்தப்படுமா?
நெடுந்தீவிற்கான போக்குவரத்து இன்று முதல் நிறுத்தப்படுமா? தற்போது தீவகத்தில் இடம் பெற்று வரும் கோரோனாத் தாக்கத்தினை…
பேருந்தில் பயணித்தவர்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவிப்பு. கடைகள் சீல் வைப்பு
பேருந்தில் பயணித்தவர்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவிப்பு. கடைகள் சீல் வைப்பு யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ…
20 ஆவது கொரோனா உயிரிழப்பு பதிவானது
20 ஆவது கொரோனா உயிரிழப்பு பதிவானது ! கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கொட்டாஞ்சேனையை…
வெடியரசன் கோட்டை பௌத்தமயமாகுமா?
நெடுந்தீவு வெடியரசன் கோட்டைக்கு தொல்லியல் திணைக்களம் , பௌத்த சாசன அமைச்சின் அதிகாரிகள் ஓக்டோபர் 29 …
தீவகத்தில் கொரோனா அச்சம் நெடுந்தீவில் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன
வேலணை புங்குடுதீவு பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் அப்பிரதேசத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.…
தீவகத்தில் கொரோனா அச்சம் முடக்கப்படுமா? தீவகம்
தீவகத்தில் கொரோனா அச்சம் முடக்கப்படுமா? தீவகம் வேலணை புங்குடுதீவு பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால்…