(கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக 30வது மரணம் பதிவாகியுள்ளது.
இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக 30வது மரணம் பதிவாகியுள்ளது. இன்று (06) சற்றுமுன்…
சகல ஆலயங்களிலும் இன்று முதல் 10 நாள்களுக்கு 10 நிமிடம் மணி ஒலிக்கச் செய்யுங்கள்.
சகல ஆலயங்களிலும் இன்று (நவம்பர் 07) சனிக்கிழமை தொடக்கம் 10 நாள்களுக்கு நண்பகல் 12 மணி…
பாடசாலை இந்து ஆலயம் புனரமைப்பு செய்யப்பட்டது.
நெடுந்தீவு மகாவித்தியாலத்தின் இந்து ஆலயம் மிக சிறப்பான முறையில் அனைத்துலக பல்துறை இணைப்பத்தின் ஊடாக வர்ணம்…
இன்றைய பரிசோதனையில வடக்கு மாகாணத்தில் புதிதாக Covid-19 தொற்று ஒவருக்கும் இல்லை
இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 305 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. * இன்றைய…
கனகராஜன் குளம் பகுதியில் வாகனத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளளார்
அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த சோளன் வியாபாரி ஒருவர், கனகராஜன் குளம் பகுதியில் வாகனத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக…
வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர் ஒருவர் கல் அழுத்தும் இயந்திரத்திற்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.
பருத்திதுறை – கொடிகாமம் பிரதான வீதியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர் ஒருவர் கல்…
பல்கலைக்கழக மாணவர்களுக்கு கடனடிப்படையில் மடிக்கணி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது
பல்கலைக்கழக மாணவ மாணவியர் அனைவருக்கும் மடிக்கணனி வழங்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது. அதனடிப்படையில் இம்முறை பல்கலைக்கழகத்திற்கு…
நெடுந்தீவு மக்களின் எதிர்பார்ப்புகள் விரைவில் நிறைவேற்றப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
நெடுந்தீவு பிரதேசத்திற்கான போக்குவரத்து மற்றும் குடிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடி, அடுத்த…
யாழ் மாவட்ட MOH அலுவலக இலக்கங்கள்கொரோணா அறிகுறி தென்பட்டால் தொடர்பு கொள்ளவும்
கொரோணா நோய் அறிகுறி உள்ளவர்கள் முதலில் நீங்கள் உங்கள் பகுதி MOH உடன் தொடர்பு கொண்டால்…