ரிஷாட் பதியூதீனுக்கு 13ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல்
அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய மற்றும் தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற…
குறிகட்டுவான் கட்ல மட்டம் மேலுயர்ந்தது
குறிகட்டுவான் நயினாதீவு கடல் மட்டம் திடீரென உயர்ந்து குறிகட்டுவான் வீதி நிரம்பியது யாழ்ப்பாணத்தில் கடந்த சில…
கொரோனாவால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆகியது
இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக மேலும் 4 மரணங்கள் பதிவாகியுள்ளது என்று இன்று…
நிதி மோசடி நபர் குடும்பத்துடன் இந்தியாவில் கைது
நாட்டில் கொரோனோ அச்சம் காரணமாக ஊரடங்கு அமுலில் இருந்த நிலையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் ஊடாக இந்தியாவிற்கு…
அரச பாடசாலைகளை எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பிக்க தீர்மானம்?
அரச பாடசாலைகளை எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இன்று…
68 ஆண்டுகள் பழமையான ஐம்பொன் சிலைகள் நேற்று மீட்கப்பட்டன.
யாழ்ப்பாணம் , குளத்துக்குள் புதைத்து வைக்கப்பட்ட 68 ஆண்டுகள் பழமையான ஐம்பொன் சிலைகள் நேற்று மீட்கப்பட்டன.…
துரையப்பா விளையாட்டு மைதானத்தினை பார்வையிட்டதுடன், உடற்பயிற்சியிலும் ஈடுபட்டார் நாமல் ராஜபக்ச
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்று (9) யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தினை…
காரைநகரில் கடலரிப்பு தீவிரமாக இடம்பெற்று வருகின்றது
யாழ்ப்பாணத்தின் காரைநகரில் தீவிரமாக கடலரிப்பு இடம்பெற்றுவருவதாக பிரதேச மக்கள் கவலையுடன் கூறுகின்றனர். காரைநகர் வியாவில் பகுதியிலேயே…
கிராம சேவகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பெயரில் இருவர் கைது
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் கிராம சேவகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின்…