பாடசாலைகளை துப்பரவு செய்யும் சிரமதானப் பணிகள் தொடர்கின்றன.
பள்ளிகளை சுத்தம் செய்வோம் எண்ணங்களில் வண்ணம் செய்வோம் எனும் தொனிப்பொருளினுடாக ஊரும் உறவும் நெடுந்தீவு…
சடலங்கள் மீட்கப்பட்டதாக போலி தகவல் பரப்பியவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்
வீதிகளில் கிடைக்கும் சடலங்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் என சமூக ஊடகங்களில் பொய்யான பிரச்சாரங்களை…
ஊர்காவற்துறையில் ஒருவர் கிணற்றில் தவறி வீழ்ந்தும மரணம்
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவு, புளியங்கூடலில் மூன்று பிள்ளைகளின் தந்தையான மாற்றுத் திறனாளி…
யாழில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று
யாழ்ப்பாணம் – கல்வியங்காடு பகுதியில் 25 வயதுடைய இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி…
23 ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து கல்வி அமைச்சு
23 ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து கல்வி அமைச்சு...! நவம்பர் 23 ஆம்…
இருள் நீக்கும் தீபத்திருநாள்!
இந்துக்களின் பண்டிகைகளும் விழாக்களும் பல்வேறு வாழ்வியல் தத்துவங்களை போதிப்பனவாக விளங்குகின்றன. கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதம்…
சுழிபுரத்தில் நேற்று கைகலப்பு இருவர் படுகொலை
குடும்பங்களுக்கு இடையிலான முரண்பாடு கைலப்பாக மறியதில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.சுழிபுரம் மத்தி, குடாக்கனை பகுதியில் நேற்று…
ஆசிரியர்கள் கூட்டங்களுக்கு தடை
தற்போதைய கொவிட் 19 தொற்றுக் காலப்பகுதியில் பாடசாலைகளில் ஆசிரியாக்ள் ஒன்று கூடுவதற்கோ அல்லது ஆசிரியர் கூட்டங்கள்…
வலி தெற்கு பிரதேசசபையின் வரவு செலவு திட்டம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!
வலி தெற்கு பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீடு (பட்ஜெட்) வாக்கெடுப்பின்றி பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன்…