தனியார் கல்விக்கு இன்னும் அனுமதியில்லை.
மேல்மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பிரதேசங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் முன்றாம் தவணைக்காக…
அமரர் நகாலிகம் ஆறுமுகம் ஞாபக புலமைப்பரிசில் ஊக்குவிப்புத்திட்டம் வழங்கப்பட்டது.
2020ம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரிட்சையில் நெடுந்தீவு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் தோற்றி சித்தி பெற்ற மூன்று…
பெண் தாக்கி இளம் குடும்பஸ்தர் பலி – முல்லையில் சம்பவம்
முல்லைத்தீவு- முள்ளியவளை முறிப்பு கிராமத்தில் பால்பண்ணை பகுதியில் குடும்ப பெண் ஒருவர் நடத்திய தாக்குதலில், இளம்…
இரண்டு கொரானா தொற்றாளர்கள் வைத்தியசாலையில் இருந்து தப்பித்துள்ளனர்
கொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நிலையில் கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவர் நேற்றிரவு வைத்தியசாலையில்…
இலங்கையில் மேலும் நால்வர் கொரோனாவினால் பலியாயினர்.
இலங்கையில் மேலும் நால்வர் கொரோனாவினால் பலியாயினர். களுத்துறையில் 59,86 வயதுடைய இருவர், கொழும்பு 15ஐச் சேர்ந்த…
நல்லூர் பிரதேச சபையின் பாதீடு தோற்கடிக்கப்பட்டது
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்…
23ம் திகதி பாடசாலைகள் மீள் ஆரம்பிக்கபடவுள்ளது.
மேல் மாகாணம் மற்றும் தனிமப்படுத்தப்பட்ட பிரதேசங்களைத் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும்…
ஞாயிற்றுகிழமை மகாவித்தியாலயம் சிரமதான முறையில் சுத்தம் செய்யப்படவுள்ளது
பள்ளிகளை சுத்தம் செய்வோம் எண்ணங்களில் வண்ணம் செய்வோம் எனும் தொனிப்பொருளினுடாக ஊரும் உறவும் நெடுந்தீவு…
ஒரு தொகுதிப் புத்தகங்கள் பிரதேச செயலக நூலகரிடம் கையளிக்கப்பட்டது.
கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் நடைமுறைப்படுத்தப்படும் பன்னிரண்டு மாத விளக்கு வேலைத்திட்டத்தின் கீழ் புத்தகம் வாசிப்போம்…