Latest செய்திகள் News

வவுனியா வழித்தடப் பேருந்து ஒன்றின் முறைகேடான செயற்பாடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளான கிளிநொச்சி - வவுனியா வழித்தடப் பேருந்து ஒன்றின் முறைகேடான

SUB EDITOR SUB EDITOR

வரலாற்றில் பாரியளவில் உயர்ந்த இலவங்கப்பட்டை விலை

இலங்கை வரலாற்றிலேயே இலவங்கப்பட்டை விலை கடந்த மே மாதம் பாரியளவில் அதிகரித்துள்ளதாக இலவங்கப்பட்டை மேம்பாட்டு திணைக்களம்

SUB EDITOR SUB EDITOR

இரண்டரை மில்லியன் டொலர் மோசடி – கோப் வெளியிட்ட அறிக்கை!!

அவுஸ்திரேலியாவிற்கு இலங்கை வழங்கிய வெளிநாட்டுக் கடன் திருப்பிச் செலுத்துதல் தொடர்பான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்

SUB EDITOR SUB EDITOR

நிலைமையைக் கட்டுப்படுத்த சிறை அதிகாரிகளுக்கு மட்டுமே துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிகாரம் – நீதியமைச்சர்!

சிறைச்சாலை வளாகங்களில் ஏற்படும் கலவரங்களை அடக்க துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடும் அதிகாரம் தனக்கு இல்லை

SUB EDITOR SUB EDITOR

வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடு – சந்தையில் சிக்கல்கள் எழும் அபாயம்

வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் சந்தையில் கடுமையான சிக்கல்கள் உருவாகும் அபாயம் உள்ளதாக பொருளாதார

SUB EDITOR SUB EDITOR

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச அபராதம்!!

டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் தமது இடங்களை வைத்திருந்த வீட்டு உரிமையாளர்கள் உள்ளிட்ட குழுவினருக்கு கங்கொடவில

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு பிரதேச சபையின் உள்ளக விளையாட்டு அரங்க செயற்பாடுகள் இன்று ஆரம்பம்!

நெடுந்தீவு பிரதேச சபையின் உள்ளக விளையாட்டு அரங்கமானது இன்றைய தினம் (10/07) பிரதேச சபையின் உப

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவில் அமைக்கப்பட்ட கலப்புமுறை மின் உற்பத்தி திட்டத்தின் மூலம் பரீட்சார்த்த மின் விநியோகம்!!

  நெடுந்தீவில் அமைக்கப்பட்ட கலப்புமுறை மின் உற்பத்தி திட்டத்தின் பணிகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் இன்றையதினம்

SUB EDITOR SUB EDITOR

யாழ் நகரில் இடையூறு விளைவித்த யாசகர்களுக்கு எதிராக நடவடிக்கை!!

யாழ் நகருக்கு வெளி மாவட்டங்களில் இருந்து ஜாதகம் பார்ப்பதற்கும், குறி சொல்லும் சேவைகளை வழங்குவதற்கும் வருபவர்கள்,

SUB EDITOR SUB EDITOR

சிறைச்சாலை மோதல்களுக்கும் அதிகாரிகள் உயிரிழப்புக்கும் அரசாங்கமே பொறுப்பு – நாமல் !

சிறைச்சாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள மோதல்களும் அதிகாரிகளின் படுகொலைகளும் அரசாங்கத்தின் புலனாய்வுப்பிரிவின் பலவீனம் மற்றும் நிர்வாகச் சீர்கேட்டையே

SUB EDITOR SUB EDITOR

நெல் கொள்முதல் திங்கள் முதல் ஆரம்பம்!!

நெல் சந்தைப்படுத்தல் சபையூடாக நெல் கொள்வனவு நடவடிக்கைகளை எதிர்வரும் திங்கட்கிழமை (13/07) முதல் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக

SUB EDITOR SUB EDITOR

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்!!

உயர் நீதிமன்றத்தில் நிலவும் 4 வெற்றிடங்களையும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலவும் 4 வெற்றிடங்களையும் நிரப்புவதில் ஏற்பட்டுள்ள

SUB EDITOR SUB EDITOR

இ-விசா சர்ச்சை – சட்டமா அதிபர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கடந்த  அரசாங்கக் காலத்தில் மின்னணு விசா (e-Visa) வழங்கும் பணிகளை தனியார் நிறுவனங்களுக்குப் பௌதீக ரீதியாக

SUB EDITOR SUB EDITOR

யாழில் இளைஞன் கடத்தி சித்திரவதை – ஐவர் கைது!

யாழில் இளைஞன் ஒருவரை கடத்தி சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் கூரிய ஆயுதங்களுடன் கைது

SUB EDITOR SUB EDITOR

சிறைச்சாலை பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் – ஐ.நா. வலியுறுத்தல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவம் குறித்து, இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-எண்ட்ரே

SUB EDITOR SUB EDITOR

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மேலும் ஒரு அதிகாரி உயிரிழப்பு, இரு கைதிகள் பலி!!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில்ளஅனுமதிக்கப்பட்டிருந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவரும் , சிறைச்சாலைக்கு

SUB EDITOR SUB EDITOR