நெடுந்தீவு

Latest நெடுந்தீவு News

Covid – 19 இரண்டாவது அலை தொடர்பான ஒன்றுகூடல் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது

நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் மதிப்புக்குரிய F.C. சத்தியசோதி அவர்களின் தலைமையில் இன்று (October

SUB EDITOR SUB EDITOR

ஊரும் உறவும் நெடுந்தீவு அமைப்பினரால் கிணறுகள் கேணிகள் துப்பரவு செய்யும் பணிகள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது.

ஊரும் உறவும் நெடுந்தீவு அமைப்பினரால் கிணறுகள் கேணிகள் துப்பரவு செய்யும் பணிகள் தொடர்ச்சியாக இடம் பெற்று

SUB EDITOR SUB EDITOR

ஊரும் உறவுகள் அமைப்பின் அறிமுக நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.

ஆரோக்கியமான சமூகத்தினை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் ஊரும் உறவும் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (செப்பரம்பர் 27)

SUB EDITOR SUB EDITOR

ஊரும் உறவும் நிகழ்வில் கலந்து கொள்வோருக்கான பொக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

நெடுந்தீவின் உறவுகளுக்கு வணக்கம் ஊரும் உறவும் - நெடுந்தீவு அமைப்பின் அறிமுக நிகழ்வுடன் "ஆரோக்கியமான சமுதாயத்தினை நோக்கி" எனும் தொனிப்பொருளுடன்

SUB EDITOR SUB EDITOR

ஊரும் உறவும் ஒன்று கூடல் நிகழ்வினை ஓட்டி சிரமாதனம் மேற்கொள்ளப்பட்டது.

நெடுந்தீவு உறவுகளாய் ஆரோக்கியமான சமுகத்தினைக் கட்டியெழுப்புவோம் எனும் தொனிப் பொருளில் எதிர்வரும் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை

SUB EDITOR SUB EDITOR

ஊரும் உறவும் நிகழ்விற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது.

நெடுந்தீவு உறவுகளை ஒரு புள்ளியில் இணைக்கும் முயற்சிகளில் ஒன்றான ஊரும் உறவும் நெடுந்தீவு உறவகளாய் ஆரோக்கியமான

SUB EDITOR SUB EDITOR

மாறுமா நமது போக்குவரத்து நிலமை?

நெடுந்தீவு மக்களது கடற்போக்குவரத்து தொடர்பாக மக்கள் பல்வேறு விமர்சனங்களையும் கருத்துக்களையும் சொல்லுகின்ற போதும், மக்களது இயல்பான

SUB EDITOR SUB EDITOR

தொடர்கிறது குறிகட்டுவானிலும் மீள் பதிவு!

நெடுந்தீவில் இருந்து வெளியிடங்களுக்கு செல்கின்ற போது நெடுந்தீவு இறங்கு துறைமுகத்தில் கடற்படையினரால் அனைவரது அடையாள அட்டைகளும்

SUB EDITOR SUB EDITOR

நண்பர்கள் ஞாபகார்த்த விளையாட்டு நிகழ்வு – 2020

நெடுந்தீவு நண்பர்கள் வட்டம் அமைப்பானது பாடசாலையில் ஒன்றாக கல்வி கற்று அமரத்துவம் அடைந்த நண்பர்கள் ஞாபகார்த்தமாக

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவின் உறவுகளாய் ஒன்றிணையும் மாநாடு

ஆரோக்கியமான சமுதாயத்தினை உருவாக்குவோம்" எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் Sep 26.2020 அன்று ஊரும் உறவும் நெடுந்தீவு

SUB EDITOR SUB EDITOR

குடும்ப கௌரவத்தினைக் கருதியே யுவதியை கொலை செய்தோம் – மாமனார் வாக்கு மூலம்

மருமகளின் தகாத உறவினால் குடும்ப கௌரவம் பாதிக்கப்படும் என்பதாலேயே அவரை கொன்றோம் என அசால்ட்டாக வாக்குமூலமளித்துள்ளார்,

SUB EDITOR SUB EDITOR

வாரந்த புலமைப்பரிசில் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

கனடா மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நெடுந்தீவு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் தரம் 04 மாணவர்களை

SUB EDITOR SUB EDITOR

மன்னாரில் இறந்த யுவதியின் சடலம் மன்னாரில் புதைக்கப்பட்டது

மன்னார் உப்பளம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட நெடுந்தீவை சேர்ந்த டொறிக்கா ஜீயின் என்ற

SUB EDITOR SUB EDITOR

ஜெர்மனியில் வாழும் நெடுந்தீவின் உறவுகளின் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.

ஊரும் உறவும் நெடுந்தீவு என்கின்ற நெடுந்தீவின் உறவுகளை எமது மண்ணை நோக்கி ஒற்றைப் புள்ளியில் இணைக்கும்

SUB EDITOR SUB EDITOR

படகுப் போக்குவரத்தில் மாற்றம் ஏற்படுமா?

நெடுந்தீவு குறிகட்டுவான் இடையேயான கடற்போக்குவரத்து நெடுங்காலமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தமது போக்குவரத்தினை மேற்கொண்டு

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு யுவதியின் கொலையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்

மன்னார் – சௌத்பார் பகுதியில் உள்ள உப்பள உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து கடந்த ஆகஸ்ட்

SUB EDITOR SUB EDITOR