சாரதியின் சாதுரியத்தால் உயிர் பிழைத்த பயணிகள்!
ஊர்காவற்றுறையிலிருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த இ.போ.ச. கோண்டாவில் சாலைக்கு சொந்தமான பேருந்தின் முன்சில்லு ரயர் வெடித்து…
யாழ்.மாநகரில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற 250 படையினர் களமிறக்கம்
யாழ்ப்பாணம் மாநகரில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தும் பணி நாளை ஜூலை…
யாழ்.வணிகர் கழகம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை!
நாட்டில் மஞ்சள், உழுந்து தட்டுப்பாடு தொடரும் நிலையில் உற்பத்தியில் தன்னிறைவு ஏற்படும் வரையில் இரு பொருட்களிற்கும்…
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் தொடர்பில் விசேட அறிவிப்பு
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில்…
மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது
பொலனறுவை – கந்தக்காட்டில் அமைந்துள்ள போதைப் பொருள் பாவனையுடன் தொடர்பு உடைய நபர்களுக்கான புனர்வாழ்வு மையத்தில்…
நாடாளுமன்ற தேர்தல் வெற்றியின் பின்னர் மாகாண சபை- தேர்தல் பிரதமர் தெரிவிப்பு
நாடாளுமன்ற தேர்தல் வெற்றியின் பின்னர் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…
வயல் வேலைக்கு சென்ற இளைஞனுக்கு கைபேசியால் வந்த மரணம்
மொனராகலை – புத்தள, பெல்வத்த பகுதியில் சட்டை பையில் இருந்த கைபேசிக்கு மின்னல் தாக்கியதில் இளைஞர்…
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வேட்பாளர் நெடுந்தீவு கடற்தொழிலாளர் சங்க உறுப்பினர்களை சந்தித்தார்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் யாழ் கிளிநொச்சி மாவட்டத்தில் 04ம் இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளர் பிரான்சிஸ் அவர்கள்…
யாழ் மற்றும் மன்னாரில் 21 பேர் சுயதனிமைப் படுத்தப்பட்டனர்
யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் 21 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பொலனறுவை – கந்தக்காடு புனர்வாழ்வு…
வட மாகாணத்துக்கான சுனாமி அனர்த்த அரச நிதியான 200 மில்லியனை மோசடி வழக்கு தள்ளுபடி
200 மில்லியன் அரச நிதி மோசடி வழக்கில் இருந்து ராடா எனும் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு…
கொரோனா தொற்று உறுதியான மாரவில பெண் பயணித்த பேருந்து இடங்கள் அடையாளம்
மாரவில பிரதேசத்தில் கொரோனா தொற்றிற்கு உள்ளான கந்தக்காடு புனர்வாழ்வு மைய நிலையத்தின் பெண் உத்தியோகஸ்த்தர் பயணித்த…
ராஜபக்சாக்களை நிரந்தர எதிரிகளாக கருதவில்லை சம்பந்தன் கருத்து
ராஜபக்சாக்களை தமிழ்தேசிய கூட்டமைப்பு நிரந்தர எதிரிகளாக கருதவில்லை – சர்வதேச ஊடகத்திற்கு சம்பந்தன் கருத்து
கொரோனா தொற்று சமூக பரவலாக பரவ வாய்ப்பு
கந்தகாடு போதை பொருள் புனர்வாழ்வு நிலையம் ஊடாக ஏற்பட்டுள்ள புதிய கொரோனா நோயாளிகளின் கொத்து காரணமாக…
அதிகரித்து வரும் கொரோனாமேலும் 196 பேர் அடையாளம்!
கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுள் மேலும் 196 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார…
தனது மகளை கத்தியால் வெட்டிய தந்தை
முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கேப்பாப்புலவு பிரதேசத்தில் தனது மகளை கத்தியால் வெட்டிய…
ஐந்து வருடங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி காட்டுகின்றேன். – ஜீவன் தொண்டமான்.
ஜீவன் தொண்டமான் சின்ன பையன், அனுபவம் இல்லை என விமர்சிக்கின்றனர். மலையகத்தை இந்த சின்ன பையனிடம்…