ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி சபைகளுக்கானதலைவர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளூராட்சி ஆணையாளருக்குமாற்றப்படும் என்று…
அனலைதீவு ஐயனார் கோவிலில் சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன பித்தளை கலசங்கள் ஊர்காவற்துறை பொலிஸாரால்…
குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் இன்றையதினம்(ஜூன் 01) படம் எடுக்க சென்ற இரு யுவதிகள்…
நெடுந்தீவு தூய அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா 2025 இன்றையதினம் (ஜூன்01) மாலை திருக்கொடி ஏற்றலுடன்…
தீவக மக்களின் ஆதரவுடன், புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலை மற்றும் நோயாளர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில், நாளை…
ஓமந்தை விபத்தில் உயிரிழந்த இந்திய தூதரக உத்தியோகத்தரின் மகன்அக்ஷய் சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் உயிர்பிரிந்தார்.…
கிளிநொச்சி – பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்றவாள்வெட்டில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலே…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை மற்றும் எழுநாவின்ஏற்பாட்டில் இ.மயூரநாதன் அவர்களின் ‘யாழ்ப்பாண நகர வளர்ச்சி வரலாறு (1621…
தேசிய மட்டத்தில் நேற்றையதினம் (மே31) கொழும்பில் நடைபெற்ற Dragon Board படகு வலித்தல் குழுப் போட்டியில்…
மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இம்மாதம் (ஜூன்) மேற்கொள்ளத் திட்டமிடப்பட்ட எரிபொருள் விலை திருத்தம் குறித்து இலங்கைபெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த முறை மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாதுஎன்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை ரூ. 274 ஆகவும், லங்காசூப்பர் டீசல் ஒரு லிட்டரின் விலை ரூ. 325 ஆகவும் உள்ளது. 95 ஒக்டேன் ஒரு லிட்டரின் விலை ரூ. 341 ஆகவும்,…
மே 18ஆம் திகதி உயிர்நீத்த வீரர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு கௌரவம் செலுத்தும் நோக்கத்தில், மண்டைதீவில் அமைந்துள்ள…
நற்குண முன்னேற்ற அமைப்பினரது நெடுந்தீவுப் பிரதேச நிலையத்தினுடைய உத்தியோக பூர்வ ஆரம்ப நிகழ்வு மற்றும் நிலைய…
நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் இன்றையதினம் ( மே 31) சிரமதான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிரமதானப்…
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்எதிர்வரும் மே09 இல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அதற்கான…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின்பெயர்களை தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நேற்று(மே30) நள்ளிரவுடன் முடிவடைந்தது.…
இந்தியாவில் அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்து பலாலியை வந்தடைந்த 75 வயதான முதியவர் ஒருவர்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account