கொக்குவில் புகையிரத நிலையம் சீல் வைத்து மூடப்பட்டது !
யாழ்ப்பாணம் – கொக்குவில் புகையிரத நிலையம் தற்காலிகமாக சீல் வைத்துமூடப்பட்டுள்ளது. கொக்குவில் புகையிரத நிலையத்தில் கடமையாற்றிய…
நயினாதீவு அந்தோனியார் ஆலய 40 வது ஆண்டு நிறைவு விழாவை சிறப்பிக்கும்திருநாள் வழிபாடு இன்று ஆரம்பம்!
நயினாதீவு அந்தோனியார் ஆலய 40 வது ஆண்டு நிறைவு விழாவை சிறப்பிக்கும்திருநாள் வழிபாடு இன்றையதினம்(ஏப்.25) வியாழக்கிழமை…
ஈரான் – இலங்கைக்கு இடையில் 05 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைவலுப்படுத்தும் நோக்கத்தின் 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்(MoUs)கைச்சாத்திடப்பட்டன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்…
பட்டதாரி ஆசிரியர்கள் நியமிப்புக்கான நேர்முகத்தேர்வு!
தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பில்கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2023…
நெடுந்தீவில் சாரதி மற்றும் உதவியாளர் பதவிக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு பிரதேசத்தில் வரட்சிக்கால குடிநீர் விநியோகம் மற்றும் கால்நடைகளுக்கான நீர் வழங்கல் நடவடிக்கைக்காக நாட்கூலி அடிப்படையில்…
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு!
எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இலக்காகக்கொண்டு இடம்பெறும் மேலதிக வகுப்புகள் மற்றும்…
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா – முன்னாயத்தகலந்துரையாடல்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகிஅம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா…
நெடுந்தீவில் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கான நடமாடும் சேவைநாளை !வெள்ளிக்கிழமை (ஏப். 26)
நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தின் வேண்டுகோளிற்கமைய மோட்டார்வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்தின்அறிவுறுத்தலின்படி நெடுந்தீவு பிரதேசசெயலகத்தின்…
இறக்குமதி பால் மாவின் விலைகள் குறைப்பு !
நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின்விலை குறைக்கப்படும் என பால்மா…
வவுனியா பொலிஸாரின் அதிரடி- பொதுமக்களுக்கு அறிவித்தல்- கடவுச்சீட்டுகாரியாலயம் முன் ஆறு பேர் கைது!!
வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக பல மோசடிகள் இடம்பெறுவதாகவும்அதற்கு பொலிஸாரும் உடந்தை என தெரிவித்து நேற்றைய…
நெடுந்தீவில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற விண்ணப்பித்தோருக்கான இருநாள் பயிற்சி ஆரம்பம் !
நெடுந்தீவில் இருந்து சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தில் பதிவினை மேற்கொண்டோருக்கான சாரதி…
பூமணி அம்மா அறக்கட்டளையால் வறிய நிலை இரண்டு மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு!
பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவர் விசுவாசம்செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் நெறிப்படுத்தலில், அறக்கட்டளையின் இரு உறுப்பினர்களின் பிறந்த…
வட்ஸ் அப் (Whatsapp) புதிய வசதியொன்றை அறிமுகப்படுத்தவுள்ளது!
பயனாளர்களின் நலன் கருதி வட்ஸ் அப் (Whatsapp) செயலியானது புதியவசதியொன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. உலகளவில் கோடிக்கணக்கானபயனாளர்களைக் கொண்ட …
நெடுந்தீவில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கல் – முன்னாயத்த கலந்துரையாடல் !
நெடுந்தீவில் இருந்து சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவது தொடர்பாக நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தில் பதிவினை மேற்கொண்டோருக்கான…
ஈரான் ஜனாதிபதி இலங்கையை வந்தடைந்தார் – பாதுகாப்பு தீவிரம்!
ஈரான் ஜனாதிபதி கலாநிதி செயிட் இப்ராஹிம் ரைசி உத்தியோகபூர்வவிஜயமொன்றை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்தார். வீதிப்போக்குவரத்து கட்டுப்பாடு…
இலஞ்சம் பெற முற்பட்ட காதி நீதிமன்ற நீதிபதிக்கு 14 நாட்கள் விளக்கமறியல்!
விவாகரத்து சான்றிதழ் ஒன்றை வழங்குவதற்காக 5000 ரூபாவினை இலஞ்சமாக கோரிய புத்தளம் காதி நீதிபதிக்கு புத்தளம் …