ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நேற்று (ஜூலை 21) பாராளுமன்ற கட்டத்தொகுதியில் பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவியேற்ற நிலையில்…
புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று(ஜூலை 20) நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில்,…
நெடுந்தீவு மேற்கு 04 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மாரிமுத்து அவர்கள் 13.06.2022…
அனலைதீவு கடற்கரையில் மனித எச்சங்கள் கரையொதுங்கியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பிரதேசவாசிகள் கருத்து தெரிவிக்கையில், மனித…
நெடுந்தீவிலும் புலம்பெயர் நாடுகளிலும் குமுதினி படுகொலையின் 37 நினைவுதினம் நேற்று முன்தினம் (மே15) உணர்வு பூர்வமாக…
ஊரும் உறவும் நெடுந்தீவு அமைப்பின் சர்வதேச கலந்துரையாடல் சற்றுமுன் ஆரம்பமானது இணைய விரும்புவோர் zoom ஊடாக…
ஊரும் உறவும் நெடுந்தீவு என்கின்ற நெடுந்தீவின் உறவுகளை எமது மண்ணை நோக்கி ஒற்றைப் புள்ளியில் இணைக்கும்…
வேலணை பிரதேசத்தின் அபிவிருத்தியை மையாமாக கொண்டு வங்களாவடி நகரப்பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கடைத்தொகுதி…
மண்டைதீவு மற்றும் மண்கும்பான் பகுதிகளில் கடற்படையினரின் முகாம் அமைப்பதற்காக காணி சுவீகரிப்பு செய்வதை முறியடிக்க அனைவரும்…
ஊரும் உறவும் நெடுந்தீவினால் கனடா தேசத்தின் ஒவ்வொரு பாகங்களிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் எமது நெடுந்தீவின் சொந்தங்களை இணைத்து…
கிளிநொச்சி இரணைமடுகுளம் நீர்ப்பாசனத்திற்கு திறந்துவிடப்பட்டு 101 ஆவது ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இன்று (16 ஜனவரி) 101…
கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவில் இந்திய-இலங்கை பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் கச்சத்தீவு…
இரண்டு அல்லது மூன்று வாரத்திற்குள் கிளிநொச்சி மாவட்டத்தில் மேய்ச்சல் தரவை எந்த பகுதியில் வழங்கலாம் என்ற…
புரேவி புயலால் அடித்துச்செல்லப்பட்ட மீன்பிடிப் படகு ஒன்று தலைமன்னார் பியர் கடற்பரப்பில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.…
புரேவிப் புயலினால் நெடுந்தீவுப் பிரதேசம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதனது கரையோரங்கள் கடலரிப்பினால் பெருமளவாக உள்வாங்கப்பட்டுள்ளன. கடலரிப்பினால்…
நெடுந்தீவு மக்கள் எதிர்கொள்ளுகின்ற மின்சார தடங்கல் தொடர்பான இடையூறுகளுக்கு நிரந்தர தீர்வினை காண்பதற்கு அமைச்சர் டக்ளஸ்…
Sign in to your account