புங்குடுதீவில் கொரோனா தொற்றை இல்லாதொழிக்க பாடுபட்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் – வேலணைபிரதேச சபை தவிசாளர் தெரிவிப்பு!
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட புங்குடுதீவு பிரதேசத்தில் ஏற்பட்டிருந்த கொரோனா அச்சுறுத்தல் நிலைமையை தடுப்பதற்கு ஏதுவான…
கொரோனா தொற்று அகன்று போக வேண்டி யாழில் ஆராதனை!
நாட்டில் கொரோனா தொற்று நோய் அகன்று போக வேண்டி யாழ் மறை மாவட்ட ஆயர் தலைமையில்…
புங்குடுதீவில் பூசகர் அடித்துக் கொலை!
புங்குடுதீவில் வீடு புகுந்து பூசகரை அடித்துக் கொலை செய்துள்ள கும்பல் அங்கிருந்து தப்பித்துள்ளது. அவரது உதவியாளரைக்…
வேலணையில் காப்பெற் வீதிகளாகப் புனரமைக்கப்படும் வீதிகள்!
நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வேலணை…
யாழில் Beer நுகர்வு குறைந்துள்ளது!
யாழ்ப்பாணத்தில் பியர் பாவனை இவ்வருடம் குறைவடைந்துள்ளதாக யாழ்ப்பாண மதுவரி திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாண மதுவரித்…
ஜெர்மனியில் வாழும் நெடுந்தீவின் உறவுகளின் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.
ஊரும் உறவும் நெடுந்தீவு என்கின்ற நெடுந்தீவின் உறவுகளை எமது மண்ணை நோக்கி ஒற்றைப் புள்ளியில் இணைக்கும்…
1994 முதல் தொடர் வெற்றி கண்டு வரும் டக்ளஸ் தேவானந்தா
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய பாராளுமன்றத்துக்கான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரவையில் கடற்றொழில் அமைச்சராகவும் கிளிநொச்சி…
நெடுந்தீவு யுவதியின் கொலையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்
மன்னார் – சௌத்பார் பகுதியில் உள்ள உப்பள உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து கடந்த ஆகஸ்ட்…
நெடுந்தீவின் இமயத்திக்கு ஈ. பி. டி. பி அஞ்சலி
புலவவர் அமரர் A W அரியநாயகம் அவர்களின் பூதவுடல் நூற்றுக்கணக்கான பொதுமக்களின் கண்ணீருக்கு மத்தியில் இன்றையதினம்…
அதிரடி சட்டங்களை அமுல்படுத்தியுள்ளார் ஜனாதிபதி கோத்தபாய.
ஜனாதிபதி கோத்தபாய உடன் அமுலுக்கு வரும்வகையில் அதிரடி சட்டங்களை அமுல்படுத்தியுள்ளார். அவையாவன, குடி போதையில் வாகனம்…
2020 பொதுத் தேர்தல்: நாடளாவிய ரீதியிலான பெறுபேறுகளும் ஆசனங்களும்.
🗳 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – SLPP – 6,853,693 (59.09%) 145 ஆசனங்கள் 🗳…
பொதுத் தேர்தல் வாக்களிப்பது எவ்வாறு: தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தெளிவூட்டல்
நடக்க இருக்கும் பொதுத் தேர்தல் இன்று (ஒகஸ்ட் 05) முறையாக வாக்களிப்பது எவ்வாறு என தேர்தல்கள்…
அனைத்து மதுபானசாலைகளுக்கும் இருதினங்கள் பூட்டு!
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியல் அனைத்து மதுபானசாலைகளும் இருதினங்கள் மூடப்பட உள்ளதாக மதுவரித்திணைக்களம் அறிவித்துள்ளது.…
யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள தேர்தல் அறிவிப்பு!
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று (ஜூலை 31) நான்கு வேண்டுகோள்கள்…
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஒரே சூலில் பிறந்த மூன்று குழந்தைகள்!
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் நேற்று (ஜூலை 30) ஒரே சூழில் உருவான மூன்று குழந்தைகள் சத்திரசிகிச்சை மூலம்…
ஊர்காவற்றுறையில் தோல்வியில் முடிந்த தேடுதல்!
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஊர்காவற்துறையில் கடந்த புதன்கிழமை (ஜூலை 29) மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கை…