குறிகட்டுவன் – நயினாதீவு படகு சேவை வழமைக்குத் திரும்பியது
குறிகட்டுவன் - நயினாதீவு படகு சேவை இன்றிலிருந்து (ஜீலை 06) வழமைபோல் சேவையில் ஈடுபடும் என…
நேற்று மட்டும் இலங்கையில் அநியாயமாக பறி போன உயிரிழப்புகள்
01)நீர்வேலி பகுதியில் நடைபெற்ற மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்உயிரிழப்பு. 02)ஆவரங்காலில் கிணற்றில் இருந்து…
மருதனார்மடப் பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டு மீட்கப்பட்டுள்ளது.
மருதனார்மடம் - கைதடி வீதியில் பழைய வெடிகுண்டு ஒன்று வெடிக்காத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார்…
தேர்தல் பிரச்சார செயற்பாடுகளில் சுகாதார விதி முறைகள் பின்பற்றப்படவில்லை – கபே அமைப்பு குற்றம் சாட்டு
அரசியல் கட்சிகள், சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக கபே அமைப்பு குற்றம்…
சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய ஒருவர் கைது
யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு அண்மையாக உள்ள மரியன்னை தேவாலய (பெரிய கோயில்) வளாகத்தினுள் சந்தேகத்துக்கு…
பல்கலைக்கழகங்கள் நிபந்தனைகள் அடிப்படையில் திறப்பதற்கு தீர்மானம்
நாட்டில் அனைத்து பல்கலைக்கழகளினதும் 2 ஆம், 3 ஆம் ஆண்டுகளின் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான திகதியை…
நெடுந்தீவு அனைத்துலக பல்துறை இணைப்பகத்தின் ஊடாக ஆங்கில ஆசிரியர்கள் நியமனம்
நெடுந்தீவு மகாவித்தியாலயம், நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம் ஆகியவற்றில காணப்படும் ஆங்கில ஆசிரியர்கள் தேவையினைக் கருத்திற் கொண்டு…
கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸ் ரூ. 10 இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணைகளில் விடுதலை
விபத்து தொடர்பில் கைதான கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸ் ரூ. 10 இலட்சம் கொண்ட இரு…
கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் மேலும் 14 பேர் குணமடைந்தனர்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் மேலும் 14 பேர் குணமடைந்தனர், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை…
இன்று முதல் குறிப்பிட்ட வகுப்புக்களுக்கு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
கொரோனா வைரஸ் (கொவிட் 19) அச்சுறுத்தலால் மூடப்பட்டிருந்த சகல அரச பாடசாலைகளும் 2 ஆம் கட்டத்தின்…
நண்பர்கள் வட்டத்தின் போயாதினக் கலந்துரையாடல் சிறப்பாக இடம் பெற்றது
நண்பர்கள் வட்டம் நெடுந்தீவு அமைப்பினர் இம் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் போயா தினங்களில் நெடுந்தீவினை…
புத்தூரில் இரத்த தான நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது
விதையனைத்தும் விருட்சமே குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் புத்தூர் தமிழாலய அரங்கில் நேற்று (ஜீலை…
கொரோனோ பாதுகாப்பு செயற்றிட்டங்கள் செஞ்சிலுவைச் சங்க நெடுந்தீவு கிளையினரால் மேற்கொள்ளப்பட்டது.
செஞ்சிலுவைச் சங்கம் நெடுந்தீவு கிளையினரால் பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் ஆயத்த நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது…
யாழ் நல்லூர் கோவில் வீதியில் விபத்து வயோதிபர் காயம்
யாழ்.நல்லூர் கோவில் வீதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்ததில் வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா…
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களைப் பெறும் – தலைவர் இரா சம்மந்தன் தெரிவிப்பு
நடைபெறப் போகும் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களை பெற்று சரித்திரம் படைக்கும்…
ஸ்ரீலங்காவில் இன்று 24 கரட் தங்கத்தின் விலை 93 ஆயிரத்து 500 ரூபாவை எட்டியுள்ளது.
ஸ்ரீலங்காவில் இன்று 24 கரட் தங்கத்தின் விலை 93 ஆயிரத்து 500 ரூபாவை எட்டியுள்ளது. உலக…