நெடுந்தீவு பிரதேச சபை உத்தியோகத்தரது இறுதிக்கிரியைகள் நாளை இடம் பெறும்
மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி உயிரிழந்த நெடுந்தீவு பிரதேச சபையில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றும் திரு.இராசரத்தினம்…
நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி விழிப்புணர்வு செய்றிட்டம் இடம் பெற்றது
மகளிர் மற்றும் சிறுவர் விவகார உலர் வலய அபிவிருத்தி அமைச்சின் கீழ் பெற்றோர்களை அறிவுறுத்தும் விழிப்புணர்வு…
உயர்தரப்பரிட்சை குறித்த தீர்மானம் எரிவர்வரும் 10ம் திகதி வெளியிடப்படும்
இவ்வாண்டு நடைபெற உள்ள கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 10ஆம்…
16 வயது யுவதியும் 17 வயது இளைஞனும் தற்கொலை
16 வயது யுவதியும் 17 வயது இளைஞனும் கட்டுகஸ்தோட்டை பகுதியில் மகாவலி கங்கையில் குதித்து தற்கொலை…
வெலிக்கடை சிறைச்சாலையில் ஒருவருக்கு கொரோனா
வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியல் சிறை கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இன்று (07)…
கிளிநொச்சி, இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது
பளை இயக்கச்சிப் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய கிளிநொச்சி, இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர்…
நிகழ்வுகளுக்கு 300 போர் பங்குபற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது
மண்டபங்களில் உள்ள ஆசன எண்ணிக்கையின் 50 வீதமானவர்கள் அல்லது 300 பேர் மாத்திரம் மங்கள நிகழ்வுகளில்…
காலி நோக்கி புதிய சேவை ஆரம்பம் -இலங்கை போக்குவரத்து சபை வட பிராந்தியம்
காலி நோக்கி புதிய சேவை ஆரம்பம் காங்கேசன்துறை மகரகம ஊடாக காலிக்கான பேரூந்து சேவை நேற்றைய…
பல்கலைக்கழகத்தின் நடைமுறைக்கான 11 நிபந்தனைகள்
பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கை கீழ் கண்ட 11 நிபந்தனையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் என பல்கலைக்கழக மானியங்கள்…
பாடசாலை மாணவர்களின் வெளிபுற செயற்பாடுகளுக்கு எதிர்வரும் 6 மாதங்களுக்கு முழுமையாக தடை
அனைத்து பாடசாலை மாணவர்களின் வெளிபுற செயற்பாடுகளுக்கு எதிர்வரும் 6 மாதங்களுக்கு முழுமையாக தடை விதிப்பதற்கு கல்வி…
நெடுந்தீவு பிரதேச சபை உத்தியோகத்தர் விபத்தில் சிக்கி மரணம்
நெடுந்தீவு பிரதேச சபையில் முகாமைத்துவ உதவியாளராக பணி புரிந்து வந்த யாழ்ப்பாணம் மாவிட்ட புரத்தினை சேர்ந்த…
இலங்கையை பாதுகாப்பற்ற நாடாக அறிவித்துள்ள பிரித்தானியா
தமது நாட்டுக்கு வரும் சுற்றுலாத்துறையினரில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகாத நாடுகளின் பட்டியலில் இலங்கையை, பிரித்தானியா…
பொதுத்தேர்தல் வாக்களிப்பு நேரம் ஒரு மணி நேரம் நீடிப்பு – மஹிந்த தேசப்பிரிய
பொதுத்தேர்தல் வாக்களிப்பு நேரத்தை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு…
பரீட்சைகள் நடத்தப்படும் தினங்கள் தொடர்பில் அடுத்த வாரம் இறுதி தீர்மானம் எடுக்கப்படுமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன நேற்றுத் தெரிவித்தார்.
பரீட்சைகள் நடத்தப்படும் தினங்கள் தொடர்பில் அடுத்த வாரம் இறுதி தீர்மானம் எடுக்கப்படுமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்…
கிளிநொச்சி – இயக்கச்சியில் வீடு ஒன்றில் நேற்றுமுன் தினம் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்தமை தொடர்பில் ஆசிரியை கைது.
கிளிநொச்சி - இயக்கச்சியில் வீடு ஒன்றில் நேற்றுமுன் தினம் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்தமை…
திரு எஸ் கே நாதன் அவர்கள் காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு Ultrasound Scanner இயந்திரத்தை அன்பளிப்பு செய்தார்.
பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் நிமலினி தலைமையில் நடைபெற்ற மேற்படி இயந்திரம் கையளிப்பு…