தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியா எச்சரிக்கை
அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்து அல்லது மதஸ்தலங்களில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக…
மொபைல் போனால் வந்த ஆபத்து – கொழும்பில் இளம் குடும்பஸ்தர் பலி
கொழும்பில் 5 மணி நேரத்திற்கும் அதிகமாக தனது கையடக்க தொலைபேசியில் வீடியோ விளையாட்டு விளையாடிக் கொண்டிரு்த…
கொரானா தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாண இளைஞன் பிரான்ஸில் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தொற்றினால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் பிரான்ஸில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்- மல்லாகத்தை பிறப்பிடமாக…
ஆரம்ப கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
நெடுந்தீவு பிரதேசத்தின் கல்வி அபிவிருத்தியின் முதற்கட்டமாக நெடுந்தீவில் ஆரம்ப கல்வியினை வளப்படுத்தும் நோக்குடன் கலந்துரையாடல் நிகழ்வொன்றினை…
ஆசிரியர்களுக்கு கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!
வருகின்ற திங்கட்கிழமை 5 ஆம் ஆண்டு முதல் 11 ஆம் ஆண்டு மற்றும் 13 ஆம்…
நெடுந்தீவு மேற்கு உயரப்புலம் ஐயனார் ஆலய சித்திர தேருக்கான நாள் வேலை ஆரம்பிக்கப்பட்டது.
நெடுந்தீவு மேற்கு உயரப்புலம் ஐயனார் ஆலயத்திற்கான புதிய சித்திரத்தேருக்கான நாள் வேலை ஆலயத்தின் ஆலய குரு…
நெடுந்தீவு அனைத்துலக பல்துறை இணைப்பகத்தின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது.
நெடுந்தீவு பாடசாலைகளின் அதிபர்கள் நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் ஊடாக நெடுந்தீவு அனைத்துலக பல்துறை இணைப்பகத்திடம்…
செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் கிருமி தொற்று நீக்கி மருந்துக்கள் விசிறப்பட்டன
நெடுந்தீவு மாவிலித்துறை றோ.க.த.க பாடசாலை வாளாகம், மற்றும் அரச பயணிகள் போக்குவரத்து பேருந்திற்கும் நெடுந்தீவு செஞ்சிலுவைச்…
ஊரும் உறவும் அமைப்பின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படும் நெடுந்தீவு மண் சார்ந்த கலந்துரையாடல்
நெடுந்தீவின் உறவுகளாக இலங்கையின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் எமது சொந்தங்களை இணைத்து நெடுந்தீவு மண் சார்…
யாழ்ப்பாணம் வடமராட்சியில் லங்கா சுப்பர் டீசல் எரிபொருள் விநியோகம் முதன்முறையாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
உடுப்பிட்டி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தால் நடாத்தப்படும் யாழ்ப்பாண மாவட்ட வடமராட்சி ஆலடிப் பகுதியில் அமைந்துள்ள சிபெற்கோ…
கிளிநொச்சி நித்தியா வெட்டைப் பிரதேசத்தில் கண்ணி வெடியகற்றும் பணியில் ஈடுபட்ட பெண் காயமடைந்துள்ளார்.
கிளிநொச்சி இயக்கச்சி நித்தியவெட்டை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில்…
மிக விரைவாக குமுதினிப் படகுச் சேவை நான்கு தடவையாக இடம் பெறுவதற்கு திட்டமிடப்படுகின்றது.
நெடுந்தீவு குறிகட்டுவான் படகுச்சேவையான குமுதினிப் படகு மிக விரைவாக நான்கு சேவைகளாக இடம் பெறும் எனத்தெரிவிக்கபடுகின்றது…
இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவருக்கு கொரோனா கொழும்பு ஜிந்துப்பிட்டி பகுதி முடக்கம்
கொழும்பு ஜிந்துப்பிட்டி பகுதியில் இந்தியாவில் இருந்த இலங்கை வந்து 14 சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொரொனா தொற்று…
முகக்கவசங்களில் கட்சியின் சின்னங்களை அச்சிடுவதற்கு தடை!
பிரசார நடவடிக்கைகளுக்காக முகக்கவசங்களில் வேட்பாளர்களின் இலக்கங்கள்,பெயர்கள் மற்றும் படங்கள் போன்றவற்றை வெளியிட முடியாது என பொலிஸ்…