யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக மஞ்சுள செனரத்ன இன்று (டிசெம்பர் 8) கடமைகளைப்…
காங்கேசந்துறை பிராந்தியத்தின் பொலிஸ் அத்தியட்சகராக எச்.எம். நிபுண தெகிகம இன்று (ஜனவரி 8) கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.…
ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கு உட்பட்ட அனலைதீவு பொது நூலகத்தால் முன்னெடுக்கப்பட்ட தேசிய வாசிப்பு மாதப் போட்டிகளின்…
சுன்னாகம், மயிலங்காடு வீதியில் நேற்று (ஜனவரி 7) இரவு நடந்த வாள்வெட்டுத் தாகக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.…
டெங்கு ஒழிப்பை நோக்காகக் கொண்டு சுற்றுச் சூழலை துப்புரவாகப் பேணும் வகையில் வேலணை மத்திய கல்லூரியில்…
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை எதிர்வரும் மே மாதம் நடத்த…
சமூக ஊடகங்களை ஒழுங்குபடுவத்துவதற்கான புதிய சட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.…
காங்கேசன் துறைமுக கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக துறைமுக கட்டுமானங்களை விரைவாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது…
தென்னை மரம் சரிந்து வீழ்ந்ததில் வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் வீட்டிலிருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளனர்.…
ஜெலி மீனின் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 52 வயதான…
சீன அரசால் வழங்கப்பட்ட தலா 8 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் நெடுந்தீவில்…
மண்டைதீவு சிறுப்புலம் சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய பஞ்சதள கோபுரத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
அனலைதீவு, புளியந்தீவு நாகேஸ்வரர் ஆலய வருடாந்த மார்கழித் திருவாதிரை திருமஞ்சனமும் ஆனந்தக் கூத்தும் பக்திபூர்வமாக நடைபெற்றன.
இலங்கையின் 75ஆவது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு வேலணைப் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சிரமதானத்தில் ஈடுபட்டனர். பிரதேச…
இலங்கைக்கு அருகே ஏற்பட்டுள்ள காற்றுச் சுழற்சி காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் நாள்களில் மழையுடனான…
வேலணை பிரதேச சபையின் புங்குடுதீவு உபஅலுவலகத்தின் 2022ஆம் ஆண்டின் தேசிய வாசிப்பு மாத இறுதிநாள் நிகழ்வும்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account