நெடுந்தீவின் பாரம்பரியங்களில் ஒன்றாக பேணப்பட்டுவரும் குருத்தோலை ஞாயிறு திருப்பலியின் பின்னரான அன்னதான நிகழ்வு இன்றையதினம் (ஏப்ரல்…
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணைப் பிரதேச செயலகத்தின் அனுசரணையுடன் மகளிர் அபிவிருத்தி…
நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் விசேட மருத்துவசேவை முகாம் இன்றையதினம் (ஏப்ரல் 2) இடம்பெற்றது. யாழ் போதனா…
அலை மொழி – 06 நூல் வெளியீட்டு விழா ஊர்காவற்றுறை பிரதேசசெயலாளர் தலைமையில் கடந்த 31…
அன்பொளி கல்வி நிலைய ஸ்தாபகரும், புலமைப் பரிசில் வகுப்பு ஆசிரியருமான அமரர் வே. அன்பழகன் அவர்களுக்கு…
நயினாதீவு செம்மணத்தம்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் தேவஸ்தான மஹா கும்பாபிஷேகப் பெருஞ்சாந்தி விழா எதிர்வரும் 5…
யாழ்ப்பாணம், இருபாலையில் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்து 13 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கிறிஸ்தவ…
வெடுக்குநாறிமலையில் மீள விக்கிரங்களை உடனடியாக பிரதிஷ்டை செய்ய முடியாது என்று அமைச்சர்களான ஜீவன் தொண்டமான், டக்ளஸ்…
புங்குடுதீவு தெற்குக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒரவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். புங்குடுதீவைச் சேர்ந்த…
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் சந்திரிகா தர்மரட்ணத்தின் கூடி வாழ்வோம் நாடக நூல் வெளியீட்டு விழா…
நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட ஆண் நோயாளர் விடுதி திறப்பு விழா இன்று (ஏப்ரல்…
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய அழிப்பிற்கு எதிராக நேற்று (ஏப்ரல் 1) சங்கானை பஸ்நிலையம் முன்பாக மாபெரும்…
குருத்தோலை ஞாயிறு திருப்பலிகள் இன்று(ஏப்ரல் 2) காலை 06:30 மணிக்கு தூய அந்தோனியார் ஆலயம் மற்றும்…
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் “குருதிச் சோகையை நிவா்த்தி செய்தல்” என்ற தொனிப் பொருளில் கண்காட்சி ஒன்று…
பிரதான வீதி வழியான திருச்சிலுவைப் பாதை நேற்றையதினம் (மார்ச் 31) நெடுந்தீவில் இடம்பெற்றது. நெடுந்தீவுப் பொலிஸ்…
பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் கருத்திட்டத்தின் கீழ் நேற்றையதினம் ( மார்ச் 31) நெடுந்தீவு…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account