By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: அனலையில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது
Share
Notification
Latest News
பாடசாலை நேர மாற்றம்: தினசரி இரண்டு இடைவேளைகள் வழங்க பரிந்துரை
இலங்கைச் செய்தி
அம்பாளின் ஆடிப்பூரம் இன்றாகும்!
இலங்கைச் செய்தி
நெடுந்தீவில் சாரதி அனுமதி பத்திர செயன்முறை பரீட்சை நாளை (ஜூலை29) !
நெடுந்தீவு
தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு
யாழ்ப்பாணம்
அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > தீவகச் செய்தி > அனலையில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது
தீவகச் செய்தி

அனலையில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது

Last updated: 2021/03/21 at 7:35 PM
Published March 21, 2021 263 Views
Share
1 Min Read
SHARE
தீவகம் அனலைதீவில் முன்னோரையும் அறிவுமயப்படுத்த உழைத்த ஆசான்களுக்கான கௌரவமாக அவர்களது நினைவாக அதிதேவையான உதவியை எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு “கல்வி உதவித்தொகை வழங்கல்” (scholarship) என்ற திட்டத்தினூடாக கிராமத்தின் முன்னோடிகளை கௌரவப்படுத்தும் முதற்கட்டக் கொடுப்பனவு வைகாசி, 2019 ஆம் ஆண்டிலிருந்து, அனலை மக்களின் ஆதரவோடு, அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா அமைப்பினால் மனப்பூர்வமாகத் தொடங்கிவைக்கப்பட்டது.
அனலையில் கல்வி வளர்ச்சிக்கு உழைத்து அண்மையில் அமரத்துவமடைந்த மதிப்பிற்குரிய முன்னாள் அதிபர் திரு. காராளபிள்ளை சிவப்பிரகாசம் அவர்களும் இத்திட்டத்தினால் கௌரவிக்கப்படுகின்றார்.
அனலையில் மாணவர்களின் கல்விக்கு உதவித்தொகை வழங்கும் இத்திட்டத்தின் மூலம் வைகாசி 2019 தொடக்கம் மாசி 2021 காலப்பகுதிவரை 366,000 உரூபாய் உதவித்தொகை அனலைதீவு கலாச்சார ஒன்றியம் கனடா அமைப்பினால் அனலையிலுள்ள அதிதேவையுடைய மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்திட்டத்தின் வளர்ச்சிக்கு மக்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும்.
கல்வி உதவித்தொகை (scholarship) வழங்கல் மூலம் நினைவுகூரப்பட்டு கெளரவிக்கப்படும் ஆசிரியர்கள்.
திரு.அ.சின்னப்பா
திரு.சி. வேலுப்பிள்ளை
திரு.வே. ஐயம்பிள்ளை
திரு.ச. கணபதிப்பிள்ளை
திருமதி. சியாமளவல்லி கணபதிப்பிள்ளை
திரு.சி. தில்லையம்பலம்
திரு.சு. சிவபாதசுந்தரம் B.A
திரு.க. இளையதம்பி
வித்துவான் திரு. ப. கணபதிப்பிள்ளை B.A. (Hons)
திரு.வே. குமாரசாமி
திரு.ஐ. வைத்திலிங்கம்
நா.ப. இராசையா
திரு.நா. செல்லத்துரை
திரு.வி. நடராசா
திரு.க. சங்கரன்(சிவனடியான்)
திரு.மு. சீவரெத்ததினம்
திரு.இ. பொன்னம்பலம் B.A
திரு.ச. பொன்னம்பலம்
செல்வி. நாகமுத்து பசுபதிப்பிள்ளை
செல்வி. மனோன்மணி சுப்பையா
திரு.ச. பாலசிங்கம்
திரு.சி. நல்லையா
திரு.க. கோபாலபிள்ளை
திரு.வை. குணானந்தன்
திரு.கு. கணேசமூர்த்தி

You Might Also Like

அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!

ஊர்காவற்றுறையில் மாதா சுருவத்தை உடைத்து சேதப்படுத்தியதாக சந்தேகத்தில் எண்மர் கைது!

நெடுந்தீவில் பிடிபட்ட இந்திய மீனவர்கள் 7 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

அல்லைப்பிட்டியில் புதர்களுக்கு தீவைத்து சர்வசாதாரண வாழ்வை பாதித்த விசமிகள் – புகைமூட்டம் காரணமாக விபத்துக்கள், மருத்துவமனைக்கு அனுமதி!

சுற்றுலா வளர்ச்சிக்காக சாட்டி கடற்கரை சுத்தம் கடற்சாதாளங்கள் பசளையாக பொதுமக்களுக்கு விநியோகம்

காரைநகரில் பரீட்சார்த்த வாராந்த சந்தை எதிர்வரும் ஜூலை 23 !

வட கடலில் 15 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா சிக்கியது!!

நயினாதீவு வைத்தியசலை வெளிநோயாளர் பிரிவு சுகாதார அமைச்சரால் திறந்துவைப்பு!

SUB EDITOR March 21, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article 75வது ஆண்டு விழா கலந்துரையாடல் நிகழ்வு
Next Article உருத்திரபுாிஸவரா்ஆலய தொல்லியல் ஆய்வு தொடா்பான கலந்துரையாடல்
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

பாடசாலை நேர மாற்றம்: தினசரி இரண்டு இடைவேளைகள் வழங்க பரிந்துரை
அம்பாளின் ஆடிப்பூரம் இன்றாகும்!
நெடுந்தீவில் சாரதி அனுமதி பத்திர செயன்முறை பரீட்சை நாளை (ஜூலை29) !
தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு

You Might Also Like

தீவகச் செய்தி

அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!

July 27, 2025
தீவகச் செய்தி

ஊர்காவற்றுறையில் மாதா சுருவத்தை உடைத்து சேதப்படுத்தியதாக சந்தேகத்தில் எண்மர் கைது!

July 26, 2025
தீவகச் செய்தி

நெடுந்தீவில் பிடிபட்ட இந்திய மீனவர்கள் 7 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

July 26, 2025
தீவகச் செய்தி

அல்லைப்பிட்டியில் புதர்களுக்கு தீவைத்து சர்வசாதாரண வாழ்வை பாதித்த விசமிகள் – புகைமூட்டம் காரணமாக விபத்துக்கள், மருத்துவமனைக்கு அனுமதி!

July 20, 2025
தீவகச் செய்தி

சுற்றுலா வளர்ச்சிக்காக சாட்டி கடற்கரை சுத்தம் கடற்சாதாளங்கள் பசளையாக பொதுமக்களுக்கு விநியோகம்

July 18, 2025
தீவகச் செய்தி

காரைநகரில் பரீட்சார்த்த வாராந்த சந்தை எதிர்வரும் ஜூலை 23 !

July 16, 2025
தீவகச் செய்தி

வட கடலில் 15 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா சிக்கியது!!

July 13, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு வைத்தியசலை வெளிநோயாளர் பிரிவு சுகாதார அமைச்சரால் திறந்துவைப்பு!

July 12, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?