By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: வவுனியா பொலிஸாரின் அதிரடி- பொதுமக்களுக்கு அறிவித்தல்- கடவுச்சீட்டுகாரியாலயம் முன் ஆறு பேர் கைது!!
Share
Notification
Latest News
நெடுந்தீவில் இன்று இடம்பெற்ற இளையோருக்கான கருத்தமர்வு!
நெடுந்தீவு
2025 உயர்தர பரீட்சை விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு
இலங்கைச் செய்தி
இன்று வரலட்சுமி விரதம் !
செய்திகள்
நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் பொது வாகனத் தரிப்பிடம் அமைப்பு!
நெடுந்தீவு
இராணுவ முகாமுக்கு அருகில் மீண்டும் தீ வைப்பு – குற்றவாளிகளைத் தேடும் பணிகள் தீவிரம்
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > வன்னிச் செய்திகள் > வவுனியா பொலிஸாரின் அதிரடி- பொதுமக்களுக்கு அறிவித்தல்- கடவுச்சீட்டுகாரியாலயம் முன் ஆறு பேர் கைது!!
வன்னிச் செய்திகள்

வவுனியா பொலிஸாரின் அதிரடி- பொதுமக்களுக்கு அறிவித்தல்- கடவுச்சீட்டுகாரியாலயம் முன் ஆறு பேர் கைது!!

Last updated: 2024/04/24 at 10:48 PM
Published April 24, 2024 350 Views
Share
1 Min Read
SHARE

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக பல மோசடிகள் இடம்பெறுவதாகவும்அதற்கு பொலிஸாரும் உடந்தை என தெரிவித்து நேற்றைய தினம் ஊடகங்களில்செய்திகள் வெளியாகியிருந்தன

இதனை தொடர்ந்து வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் வவுனியாதலமை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கமைவாக செயல்பட்டதலைமை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரிசிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க அவர்கள் தன் தலைமையிலானகுழுவினருடன் இன்று அதிகாலை வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாகமோசடிகளில் ஈடுபட்டுவருபவர்கள் என அடையாளம் கண்டுகொண்ட ஆறு பேரைசந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்

கைது செய்யப்பட்டவர்களை தடுத்து வைத்து விசாரனைகளை மேக்கொண்டபின்னர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார்தெரிவிக்கின்றனர்

இதேவேளை வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின்பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலி்ஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க அவர்கள்எதிர்வரும் நாட்களில் கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக ஏதேனும் மோசடிகள்இடம்பெறுமாயின் தனது உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கமான

0718593520 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும்பொதுமக்களுக்கு அறிவித்தல் வழங்கியுள்ளார்

பொலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பலரும் பராட்டுக்களைதெரிவிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

You Might Also Like

கிளிநொச்சியில் அதிகளவான தோட்டாக்கள் மீட்பு..

கிளிநொச்சி மாவட்ட செயலாளராக எஸ்.முரளிதரன் நியமனம்.

கிளிநொச்சியிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 550kg மாட்டிறைச்சி வவுனியாவில் மீட்பு

வடக்கில் கல்வித் துறை பின்னடைவு – நிர்வாக பிரச்சனையே!

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி வாள் முனையில் நபர் கடத்தல் !

பரந்தன் விபத்தில் பெண் ஒருவர் பலி!

கடற்கரைகளை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் – பூநகரி பிரதேச செயலர்பிரிவில் முன்னெடுப்பு

விபத்தில் ஆசிரியர் பலி.

SUB EDITOR April 24, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நெடுந்தீவில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற விண்ணப்பித்தோருக்கான இருநாள் பயிற்சி ஆரம்பம் !
Next Article இறக்குமதி பால் மாவின் விலைகள் குறைப்பு !
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவில் இன்று இடம்பெற்ற இளையோருக்கான கருத்தமர்வு!
2025 உயர்தர பரீட்சை விண்ணப்பத்திற்கான கடைசி நாள் ஓகஸ்ட் 12 வரை நீடிப்பு
இன்று வரலட்சுமி விரதம் !
நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் பொது வாகனத் தரிப்பிடம் அமைப்பு!

You Might Also Like

வன்னிச் செய்திகள்

கிளிநொச்சியில் அதிகளவான தோட்டாக்கள் மீட்பு..

August 8, 2025
வன்னிச் செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலாளராக எஸ்.முரளிதரன் நியமனம்.

August 5, 2025
வன்னிச் செய்திகள்

கிளிநொச்சியிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 550kg மாட்டிறைச்சி வவுனியாவில் மீட்பு

August 5, 2025
வன்னிச் செய்திகள்

வடக்கில் கல்வித் துறை பின்னடைவு – நிர்வாக பிரச்சனையே!

August 4, 2025
வன்னிச் செய்திகள்

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி வாள் முனையில் நபர் கடத்தல் !

August 1, 2025
வன்னிச் செய்திகள்

பரந்தன் விபத்தில் பெண் ஒருவர் பலி!

July 31, 2025
வன்னிச் செய்திகள்

கடற்கரைகளை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் – பூநகரி பிரதேச செயலர்பிரிவில் முன்னெடுப்பு

July 29, 2025
வன்னிச் செய்திகள்

விபத்தில் ஆசிரியர் பலி.

July 27, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?