By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: வடதாரகைப் படகின் சேவை வெள்ளி முதல் மீள ஆரம்பம்.
Share
Notification
Latest News
“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
நெடுந்தீவு
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > வடதாரகைப் படகின் சேவை வெள்ளி முதல் மீள ஆரம்பம்.
நெடுந்தீவு

வடதாரகைப் படகின் சேவை வெள்ளி முதல் மீள ஆரம்பம்.

Last updated: 2021/07/14 at 7:21 PM
Published July 14, 2021 659 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவு குறிகட்டுவான் இடையேயான கடற்போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த வடதாரகை 2 திருத்த வேலைகாரணமாக கடந்த பல மாதங்களாக சேவையில் ஈடுபடாது காணப்பட்டது. திருகோணமலையில் திருத்த வேலைகள் யாவும் நிறைவு பெற்று கடந்த மாதம் சேவைக்காக வருவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் பணியாற்றியவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக சேவைக்கு வருவதற்கு தாமதமாகின.

ஆயினும் இன்றைய தினம் (ஜீலை 14) காலை 11.30 மணியளவில் வடதாரகைப் படகு குறிகட்டுவான் இறங்கு துறைமுகத்தினை வந்து சேர்ந்துள்ளது நாளைய தினம் தொற்று நீக்கிகள் தெளிக்கப்பட்டு படகு சரியான முறையில் சுத்தம் செய்யப்படவுள்ளதுடன் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (ஜீலை 16) முதல் சேவையில் ஈடுபடவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார். ஆயினும் நேர அட்டவணை தொடர்பாக பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை தலைவர் ஆகியோருடன் கலந்துரையாடி தீர்மானிக்கவுள்ளதாவும் தெரிவித்துள்ளார்.

பிரதேச சபை தலைவர் அவர்கள் தெரிவிக்கும் போது இரண்டு தடவைகள் சேவையில் ஈடுபடும் எனவும் காலையில் நெடுந்தீவில் இருந்து புறப்பட்டு மாலையில் மீண்டும் நெடுந்தீவு துறைமுகத்தினை வந்தடையும் எனவும் அது தொடர்பாக அறிவித்தல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பயனிகள் போக்குவரத்து நேர அட்டவணை நாளை தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்படுகின்றது.

குமுதினிப்படகும் நீண்ட நாட்களாக பழுதடைந்த நிலையில் நெடுந்தீவு துறைமுகத்தில் தரித்து நிற்பதால், அதனையும் மிக விரைவாக திருத்தம் செய்து மக்களது போக்குவரத்துக்கு வழியமைக்குமாறும் அது வரைக்கும் காலையில் இரண்டாவது சேவையாக பல நோ.கூட்டுறவுச் சங்கத்தின் படகு சேவையில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டால் மக்கள் போக்குவரத்து தடையின்றி இடம் பெறும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

You Might Also Like

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

SUB EDITOR July 14, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article வவுனியாவில் 32வது வீரமக்கள் தினம் ஆரம்பம்.
Next Article அனலைதீவு ஸ்ரீ அரிகர புத்திர ஐயனார் கோவில் திருவிழா ஆரம்பமாகிறது
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

You Might Also Like

நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

June 19, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

June 19, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

June 18, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?