நவீன தொழில்நுட்பங்களின் வரவு வரமே! வரமல்ல! எனும் தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
யாழ் கலாசார மத்திய நிலையத்தில் சிறப்புப் பட்டிமன்றம் எதிர்வரும் 25 ஆம் திகதி!
