By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: முல்லைத்தீவில் கிணற்றில் இருந்து தாயும் 2 பிள்ளைகளும் சடலமாக மீட்பு !
Share
Notification
Latest News
ஊர்காவற்றுறையில் மாதா சுருவத்தை உடைத்து சேதப்படுத்தியதாக சந்தேகத்தில் எண்மர் கைது!
தீவகச் செய்தி
சர்வதேச விமான நிலையங்களில் பனைவள பொருட்கள் காட்சிக்கு நடவடிக்கை – அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
இலங்கைச் செய்தி
நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை – வித்தியாலய தினம் இன்று!
நெடுந்தீவு
நெடுந்தீவு மேற்கு உயரப்புலம் ஐயனார் திருவிழா 2025 – ஆரம்பம் ஜூலை31 !
நெடுந்தீவு
தாய்லாந்து – கம்போடியா இடையே எல்லைப் போர் வெடிப்பு – மக்கள் இடப்பெயர்வு!
உலகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > வன்னிச் செய்திகள் > முல்லைத்தீவில் கிணற்றில் இருந்து தாயும் 2 பிள்ளைகளும் சடலமாக மீட்பு !
வன்னிச் செய்திகள்

முல்லைத்தீவில் கிணற்றில் இருந்து தாயும் 2 பிள்ளைகளும் சடலமாக மீட்பு !

Last updated: 2025/07/24 at 7:17 PM
Published July 24, 2025 27 Views
Share
1 Min Read
SHARE

முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளவீட்டு வளாகத்தில் கிணறு ஒன்றில் இருந்து தாயும் 2 பிள்ளைகளும்சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்டபனிக்கன்குளம் கிராமத்தில் 2 பிள்ளைகளோடு வசித்து வந்த தாய் ஒருவரும்அவரது 2 பிள்ளைகளுமே சடங்களாக மீட்கப்பட்டனர்.

அவர்கள் வசித்து வந்த வீட்டில் இருந்து சுமார் 500 மீற்றருக்கு அப்பால் உள்ளஅரச வீட்டு திட்டத்தில் உள்ள வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் வீட்டு கிணற்றில்இருந்து சடலமாக இன்று (ஜூலை 24) மீட்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை குறித்த கிணற்றின் அருகில் கைப்பை ஒன்றும் இதர பொருட்கள்சிலவும் காணப்பட்டதை அடுத்து ஊரில் உள்ள மக்கள் அந்த விடயம் தொடர்பில்கிராம அலுவலர் மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்திற்கு வந்த கிராம அலுவலர் மற்றும் பொலிஸார் கிணற்றில்சடலங்கள் இருப்பதை அடையாளம் கண்டனர். இதனைத் தொடர்ந்துமுல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு வருகை தந்துபார்வையிட்டதன் பின்னர் சடலங்கள் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட சடலங்களை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று உடற்கூற்றுபரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் உசாகரன் மாலினி (வயது 38) மற்றும் மிக்சா(வயது 11), சதுசா (வயது 04) ஆகியவர்களாவர்.

இவர்களது இறப்பு தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிகவிசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You Might Also Like

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒருவர் உயிர்மாய்ப்பு!

மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்!

செட்டிகுளத்தில் 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி இராணுவ முகாமில் கஞ்சாவுடன் சிப்பாய் கைது!!

கொக்குத்தொடுவாய் புதைகுழி பகுப்பாய்வு அறிக்கை வெளிவந்தது!

வவுனியாவில் வீதியோரக் கடைகள் அகற்றல் – தவிசாளர் அதிரடி!!

வட்டுவாகல் வீதித்தடை தொடர்பான அறிவித்தல்!

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பொருட்களுடன் நால்வர் கைது !

SUB EDITOR July 24, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நெடுந்தீவில் சதுரங்க சுற்றுத் தொடர் – பதிவுகள் ஆரம்பம்!
Next Article கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒருவர் உயிர்மாய்ப்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

ஊர்காவற்றுறையில் மாதா சுருவத்தை உடைத்து சேதப்படுத்தியதாக சந்தேகத்தில் எண்மர் கைது!
சர்வதேச விமான நிலையங்களில் பனைவள பொருட்கள் காட்சிக்கு நடவடிக்கை – அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை – வித்தியாலய தினம் இன்று!
நெடுந்தீவு மேற்கு உயரப்புலம் ஐயனார் திருவிழா 2025 – ஆரம்பம் ஜூலை31 !

You Might Also Like

வன்னிச் செய்திகள்

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒருவர் உயிர்மாய்ப்பு!

July 25, 2025
வன்னிச் செய்திகள்

மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்!

July 24, 2025
வன்னிச் செய்திகள்

செட்டிகுளத்தில் 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது!

July 23, 2025
வன்னிச் செய்திகள்

கிளிநொச்சி இராணுவ முகாமில் கஞ்சாவுடன் சிப்பாய் கைது!!

July 22, 2025
வன்னிச் செய்திகள்

கொக்குத்தொடுவாய் புதைகுழி பகுப்பாய்வு அறிக்கை வெளிவந்தது!

July 16, 2025
வன்னிச் செய்திகள்

வவுனியாவில் வீதியோரக் கடைகள் அகற்றல் – தவிசாளர் அதிரடி!!

July 15, 2025
வன்னிச் செய்திகள்

வட்டுவாகல் வீதித்தடை தொடர்பான அறிவித்தல்!

July 15, 2025
வன்னிச் செய்திகள்

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பொருட்களுடன் நால்வர் கைது !

July 13, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?