By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !
Share
Notification
Latest News
இலஞ்சம் பெற்ற தரகர் கைது!
இலங்கைச் செய்தி
விளக்கமறியலில் முன்னாள் கடற்படைத் தளபதி
இலங்கைச் செய்தி
நாமல் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!
இலங்கைச் செய்தி
மாகாணசபை தேர்தலை நடத்துங்கள் – பவ்ரல் !
இலங்கைச் செய்தி
நெடுந்தீவு மெலிஞ்சியம்பதி காளி அம்பாளின் ஆடிப்பூர விழா!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > வன்னிச் செய்திகள் > முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !
வன்னிச் செய்திகள்

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !

Last updated: 2025/06/19 at 9:12 PM
Published June 19, 2025 60 Views
Share
1 Min Read
SHARE

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தீர்த்தக்கரை பகுதியிலிருந்து நேற்றையதினம் (ஜூன் 18) புதன்கிழமை இரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்மீண்டும் கரைசேரவில்லை.

குறித்த மீனவர் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில்ஈடுபட்டிருப்பவர்களால் கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டு இருக்கலாம் எனமீனவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்

சிலாவத்தை தீர்த்தக்கரையை சேர்ந்த வின்சன்டிபோல்  அன்ரனிகருணல் (வயது62) எனும் மீனவர் நேற்றைய தினம் இரவு கடற்தொழில் நடவடிக்கைகளுக்காககடலுக்கு சென்றிருக்கின்றார்

இந்நிலையில் குறித்த மீனவர் சென்ற படகு தனியாக கடலில் மிதந்து வருவதைஅவதானித்த சக மீனவர்கள் அது தொடர்பில் உறவினர்களுக்கு தகவல்கொடுத்துவிட்டு கடலில் மிதந்து வந்த படகினை கரைக்கு கொண்டு வந்துசேர்ந்திருக்கின்றார்கள்.

தென்பகுதி மற்றும் புல்மோட்டை பகுதியில் இருந்து வருகின்ற சட்டவிரோதமீன்பிடியாளர்கள், சாதாரண மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்ற முல்லைத்தீவுமீனவர்களுடன் தொடர்ச்சியாக முரண்பட்டு வருகின்றனர்.

இதனுடைய பின்னணியாக குறித்த மீனவர் சட்டவிரோத மீன்பிடியாளர்களால்கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் மீனவர்கள்மத்தியில் வலுப் பெற்றுள்ளது

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதோடு அவர் பயணித்த படகில் படகு இயந்திரத்தில் இன்னும்ஒரு படகு மோதியதற்கான ஆதாரங்களும் இரத்த கறைகளும் இருப்பதாகதெரிவிக்கப்படுகிறது.

 மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிசார்  மேற்கொண்டுவருகின்றனர்.

You Might Also Like

விபத்தில் ஆசிரியர் பலி.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒருவர் உயிர்மாய்ப்பு!

முல்லைத்தீவில் கிணற்றில் இருந்து தாயும் 2 பிள்ளைகளும் சடலமாக மீட்பு !

மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்!

செட்டிகுளத்தில் 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி இராணுவ முகாமில் கஞ்சாவுடன் சிப்பாய் கைது!!

கொக்குத்தொடுவாய் புதைகுழி பகுப்பாய்வு அறிக்கை வெளிவந்தது!

வவுனியாவில் வீதியோரக் கடைகள் அகற்றல் – தவிசாளர் அதிரடி!!

SUB EDITOR June 19, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article கரித்தாஸ் கீயூடெக் செற்றிட்டங்கள் – யாழ் அரசாங்க அதிபருடன் சந்திப்பு!
Next Article இளைஞர்கள் மத்தியில் புகைபிடித்தல், மது அருந்துதல் அதிகரிப்பு !
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

இலஞ்சம் பெற்ற தரகர் கைது!
விளக்கமறியலில் முன்னாள் கடற்படைத் தளபதி
நாமல் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!
மாகாணசபை தேர்தலை நடத்துங்கள் – பவ்ரல் !

You Might Also Like

வன்னிச் செய்திகள்

விபத்தில் ஆசிரியர் பலி.

July 27, 2025
வன்னிச் செய்திகள்

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒருவர் உயிர்மாய்ப்பு!

July 25, 2025
வன்னிச் செய்திகள்

முல்லைத்தீவில் கிணற்றில் இருந்து தாயும் 2 பிள்ளைகளும் சடலமாக மீட்பு !

July 24, 2025
வன்னிச் செய்திகள்

மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்!

July 24, 2025
வன்னிச் செய்திகள்

செட்டிகுளத்தில் 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது!

July 23, 2025
வன்னிச் செய்திகள்

கிளிநொச்சி இராணுவ முகாமில் கஞ்சாவுடன் சிப்பாய் கைது!!

July 22, 2025
வன்னிச் செய்திகள்

கொக்குத்தொடுவாய் புதைகுழி பகுப்பாய்வு அறிக்கை வெளிவந்தது!

July 16, 2025
வன்னிச் செய்திகள்

வவுனியாவில் வீதியோரக் கடைகள் அகற்றல் – தவிசாளர் அதிரடி!!

July 15, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?