முத்துக்குமார சுவாமிகளின் திருவுருவச் சிலைக்கான முதற்பூசை வழிபாடு நாளை (பெப்ரவரி 5) நயினாதீவில் அமைந்துள்ள சுவாமிகளின் சமாதி ஆலயத்தில் நடைபெறவுள்ளது.
நாளை தைப்பூச நன்னாளில் நண்பகல் 12.00 மணியளவில் நயினை ஸ்ரீ நாகபூசணித் தாயின் அருளாசியுடன் இடம்பெறவுள்ளது.