By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: மின் கட்டணம் குறைக்கப்படும்!
Share
Notification
Latest News
வடக்கு மாகாண பிரதம செயலாளராக திருமதி தனுஜா முருகேசன் !
யாழ்ப்பாணம்
கனடாவில் இடம்பெற்ற குமுதினிப் படுகொலையின் 40வது ஆண்டுநினைவேந்தல்!
உலகச் செய்தி
வறணியில் டிப்பர் மீது பொலிசார் துரத்தித் துரத்தி துப்பாக்கிச் சூடு!!
யாழ்ப்பாணம்
யாழில் விபத்து – சிகிச்சை பலனின்றி 29 இளைஞர் பலி!
யாழ்ப்பாணம்
கவிஞர் ஈழபாரதியின் “ஐந்திணை நிலமும் ஆறாம் திணை அகதியும்” என்ற நூலின் வெளியீட்டு விழா நெடுந்தீவில் நடைபெற இருக்கிறது.
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > மின் கட்டணம் குறைக்கப்படும்!
இலங்கைச் செய்தி

மின் கட்டணம் குறைக்கப்படும்!

Last updated: 2024/02/22 at 3:33 PM
Published February 22, 2024 238 Views
Share
1 Min Read
SHARE

நாட்டில் கடந்த ஆண்டு ஒக்டோபரில் அதிகரிக்கப்பட்ட 18 சதவீத மின் கட்டணத்தை உள்நாட்டு பிரிவினருக்கு குறைக்கும் வகையில், மின் கட்டண திருத்தம் குறித்த புதிய முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர நேற்று தெரிவித்தார்.
கடந்த ஒக்டோபர் மாதம் உள்நாட்டு நுகர்வோர் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களின் மின்சாரக் கட்டணம் 18 சதவீதத்தாலும், தொழில் மற்றும் ஹோட்டல் துறைக்கான கட்டணங்கள் 12 சதவீதத்தாலும், பொதுக் கட்டிடங்கள் உள்ளிட்ட பொது நோக்கங்களுக்கான கட்டணங்கள் 24 சதவீதத்தாலும் அதிகரிக்கப்பட்டதாகவும் அவை யாவும் புதிய திருத்தத்தில் முற்றாக குறைக்கப்படும் எனவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான புதிய முன்மொழிவுகள் நாளை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படும் என்றார்.
முன்னதாக இலங்கை மின்சார சபையானது கட்டணத்தை 3 வீதத்தால் குறைக்க முன்மொழிந்திருந்ததாக அவர் கூறினார்

You Might Also Like

2025 – உயர்தர தொழிற்பயிற்சி பாடப்பிரிவிற்கு விண்ணப்பம் கோரல் !

டெங்கு ஒழிப்பு வாரம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.

இரட்டை குடியுரிமை கோருவோர் தொடர்பில் வெளியான தகவல்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 12 சந்தேக நபர்கள் விடுவிப்பு!

மின்சாரக் கட்டணத்தை சுமார் 20% உயர்த்துவதற்கான பரிந்துரை!!!!

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூவருக்கு மரண தண்டனை !

தேர்தல் ஆணையம், உள்ளூராட்சி சபைகளின் முக்கியமான பதவிகளுக்கான பெயர் விவரங்களை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

ஏழு தூதுவர்கள் தங்கள் நற்சான்று பத்திரங்களை வழங்கினர்.

SUB EDITOR February 22, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நாளை சிவப்பு நிறத்தில் ஒளிரவுள்ள தாமரைக் கோபுரம் !
Next Article அனலைதீவில் இன்று சிரமதானப் பணி முன்னெடுக்க உள்ளது
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வடக்கு மாகாண பிரதம செயலாளராக திருமதி தனுஜா முருகேசன் !
வறணியில் டிப்பர் மீது பொலிசார் துரத்தித் துரத்தி துப்பாக்கிச் சூடு!!
யாழில் விபத்து – சிகிச்சை பலனின்றி 29 இளைஞர் பலி!
கவிஞர் ஈழபாரதியின் “ஐந்திணை நிலமும் ஆறாம் திணை அகதியும்” என்ற நூலின் வெளியீட்டு விழா நெடுந்தீவில் நடைபெற இருக்கிறது.

You Might Also Like

இலங்கைச் செய்தி

2025 – உயர்தர தொழிற்பயிற்சி பாடப்பிரிவிற்கு விண்ணப்பம் கோரல் !

May 20, 2025
இலங்கைச் செய்தி

டெங்கு ஒழிப்பு வாரம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.

May 19, 2025
இலங்கைச் செய்தி

இரட்டை குடியுரிமை கோருவோர் தொடர்பில் வெளியான தகவல்!!

May 18, 2025
இலங்கைச் செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 12 சந்தேக நபர்கள் விடுவிப்பு!

May 17, 2025
இலங்கைச் செய்தி

மின்சாரக் கட்டணத்தை சுமார் 20% உயர்த்துவதற்கான பரிந்துரை!!!!

May 17, 2025
இலங்கைச் செய்தி

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூவருக்கு மரண தண்டனை !

May 16, 2025
இலங்கைச் செய்தி

தேர்தல் ஆணையம், உள்ளூராட்சி சபைகளின் முக்கியமான பதவிகளுக்கான பெயர் விவரங்களை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

May 16, 2025
இலங்கைச் செய்தி

ஏழு தூதுவர்கள் தங்கள் நற்சான்று பத்திரங்களை வழங்கினர்.

May 16, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?