By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: “பிடியளவு கமநலத்திற்கு” தேசிய நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சியில்!
Share
Notification
Latest News
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > வன்னிச் செய்திகள் > “பிடியளவு கமநலத்திற்கு” தேசிய நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சியில்!
வன்னிச் செய்திகள்

“பிடியளவு கமநலத்திற்கு” தேசிய நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சியில்!

Last updated: 2025/06/19 at 9:09 PM
Published June 19, 2025 6 Views
Share
1 Min Read
SHARE

பயிர் செய்யப்படாது தரிசு நிலமாக காணப்படும் நிலங்களைபயிர்ச்செய்கைக்குரிய நிலமாக மாற்றும்  கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் “பிடியளவு கமநலத்திற்கு“என்ற தேசியதிட்டத்திற்கமைய பயிர்செய் நிலமாக மாற்றும் மாவட்டத்திற்கான நிகழ்வுகிளிநொச்சியில் இன்றையதினம் (ஜூன் 19) சிறப்பாக நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் பயிர்செய்கை மேற்கொள்ளாது காணப்படும்நிலங்களை பயிர்செய் நிலமாக மாற்றும் இத்தேசிய நிகழ்வு கரைச்சி பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள திருவையாறு முதலாம் பகுதியில் இன்றுநடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர்பா.தேவரதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  கமத்தொழில், கால்நடைவளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி லால் காந்த அவர்கள்  கலந்து சிறப்பித்திருந்தார்.

நிகழ்வில் கூட்டுறவு பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்கருணநாதன் இளங்குமரன் ,கமநல அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர்நாயகம் யு.பி.ரோகண ராஜபக்ச உள்ளிட்டோர் கலந்து கொண்டு பல வருடமாகபயிர்செய்யாது காணப்பட்ட நிலத்தில் சம்பிரதாயபூர்வமாக நிலக்கடலைவிதைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

குறித்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜ், வடமாகாண நீர்ப்பாசனப்பணிப்பாளர், விவசாய துறை சார்ந்ததிணைக்களங்களின் உதவிப்பணிப்பாளர்கள், உத்தியோகத்தர்கள் விவசாயஅமைப்புக்களின் பிரதிநிதிகள் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வினை தொடர்ந்து அமைச்சர் அவர்கள்  வடமாகாண தென்னைமுக்கோண வலயத்தின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான தென்னைசெய்கையையும் ஆரம்பித்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !

மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியாளர்கள் கெளரவிப்பு.

ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி – வவுனியா மாநகரசபை சங்குக்கு

கண்டாவளை சட்டவிரோத மணல் அகழ்வு – கட்டுப்படுத்த அமைச்சர் குழு களவிஜயம்.

கரைச்சி பிரதேச சபையின் கன்னியமர்வு நேற்று!

“ஆனையிறவு உப்பு “ பெயர் மாற்றம் பெற்று சந்தைக்கு!

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி!

SUB EDITOR June 19, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article சர்ச்சைக்குரிய தடுப்பூசி விவகாரம் – ஆய்வக பரிசோதனையில் உறுதி!
Next Article கரித்தாஸ் கீயூடெக் செற்றிட்டங்கள் – யாழ் அரசாங்க அதிபருடன் சந்திப்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

You Might Also Like

வன்னிச் செய்திகள்

வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

June 22, 2025
வன்னிச் செய்திகள்

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !

June 19, 2025
வன்னிச் செய்திகள்

மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியாளர்கள் கெளரவிப்பு.

June 18, 2025
வன்னிச் செய்திகள்

ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி – வவுனியா மாநகரசபை சங்குக்கு

June 16, 2025
வன்னிச் செய்திகள்

கண்டாவளை சட்டவிரோத மணல் அகழ்வு – கட்டுப்படுத்த அமைச்சர் குழு களவிஜயம்.

June 14, 2025
வன்னிச் செய்திகள்

கரைச்சி பிரதேச சபையின் கன்னியமர்வு நேற்று!

June 14, 2025
வன்னிச் செய்திகள்

“ஆனையிறவு உப்பு “ பெயர் மாற்றம் பெற்று சந்தைக்கு!

June 13, 2025
வன்னிச் செய்திகள்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி!

June 8, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?