By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: பயணிகள் போக்குவரத்து சேவைக்கான இயல்பு நிலை உருவாக்கப்பட்து.
Share
Notification
Latest News
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
தீவகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
வன்னிச் செய்திகள்
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > பயணிகள் போக்குவரத்து சேவைக்கான இயல்பு நிலை உருவாக்கப்பட்து.
நெடுந்தீவு

பயணிகள் போக்குவரத்து சேவைக்கான இயல்பு நிலை உருவாக்கப்பட்து.

Last updated: 2021/07/03 at 9:26 AM
Published July 2, 2021 530 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவு குறிகட்டுவான் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வடதாரகை மற்றும் குமதினிப் படகுகள் பழுதடைந்த நிலையில் அதற்கு பதிலாக நெடுந்தாரகைப்படகு சேவையில் ஈடுபட்டது. அதற்கான எரிபொருள் பிரதேச சபைக்கு வழங்கப்பட்டிருந்தது.

ஆயினும் தற்போது நெடுந்தாரகைப் படகும் பழுதடைந்த நிலையில் பல.நோ.கூட்டுறவுச் சங்கத்தின் படகு சேவையில் ஈடுபடுகின்றது கொரோனா பாதுகாப்பு நிலமைகள் நடைபெறுவதால், போக்குவரத்து மேற்கொள்ளும் மக்களது எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகின்றது. போதிய வருமானம் இன்மையால் தொடர்சியாக மக்கள் போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை காணப்பட்டதால் படகுச் சேவை நிறுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.

இன்று (ஜீலை 02) இவ்விடயம் தொடர்பாக நண்பர்கள் வட்டத்தினால் அரசாங்க அதிபருக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மற்றும் ஆளுனருக்கு கடிதம் வழங்ப்பட்டு நேரடியாக சென்று உரையாடப்பட்டது. அதன் பிரகாரம் உடடினயாக அதற்கான தீர்வு உரியவர்களால் வழங்கப்பட்டது.


தற்போது பிரதேச சபைக்கு வழங்கப்படும் எரிபொருளினை பல.நோ.கூட்டுறவுச் சங்கத்திற்கு வழங்கி மக்கள் போக்குவரத்தினை தடையின்றி மேற்கொள்ள ஆவண செய்யுமாறு பிரதேச சபையால் தொலை நகல் ஊடாக அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கான அனுமதியினை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் அவர்கள் பிரதேச சபை தலைவருக்கு வழங்கியுள்ளதுடன் தாங்கள் நெடுந்தாரகைப் படகு திருத்தம் செய்யும் வரைக்கும் பல .நோ.கூட்டுறவுச் சங்கத்தின் படகினை பயன்படுத்துமாறும், அதற்காக பயன்படுத்தப்படும் எரிபொருளினை வழங்குவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது.

அதற்கமைவாக தொடர்ச்சியாக பல நோ.கூட்டுறவுச் சங்கத்தின் படகு சேவையினை பயன்படுது;துமாறு பிரதேச சபை தலைவர் அவர்களால் பல.நோ.கூட்டுறவுச் சங்கத்திற்கு எழுத்து மூலமான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. கடும் காற்று காலத்தில் மக்கள் சேவையினை வழங்கி வருவதுடன் ஊழியர்களது கொடுப்பனவு படகுத்தேய்மானம் என்பவற்றினையும் பல நோ.கூட்டுறவுச் சங்கத்தின் வளர்ச்சியினையும் கவனத்திற்கொண்டு கட்டன அறவிட்டுடன் இடையூறாத பயன சேவை இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

You Might Also Like

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

SUB EDITOR July 2, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article மீண்டும் வன்முறை கும்பல் அட்டகாசம் மருதனார் மடத்தில் வீபுகுந்து வன்முறை
Next Article யாழில் 63 பேருக்கு கொரோனா தொற்று!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?