நெடுந்தீவு மேற்கு காளி அம்பாள் ஆலய வருடாந்த ஆடிப்பூர உற்ஷவம் நாளை(ஜூலை 22) சனிக்கிழமை காலை அபிஷேக ஆராதனை, திருச்சடங்கு இடம்பெற்று அம்பாள் கிராம ஊர்வலம் இடம்பெறவுள்ளது.
நெடுந்தீவு மேற்கு காளி அம்பாள் ஆலய ஆடிப்பூர உற்சவம் நாளை!

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account