நெடுந்தீவு செபநாயகபுரம் பகுதியில் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள “அமைதித் திடல்” இன்று(டிசம்பர் 24) நள்ளிரவு 12:45 மணியளவில் திறந்து வைப்பதற்கேதுவாக அனைத்து பணிகளும் நிறைவுற்றுள்ளது.
நெடுந்தீவு செபநாயகபுரத்தில் நள்ளிரவு திறக்கப்படும் அமைதித் திடல்!
