போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் , துறைமுகங்கள்,மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கலந்து கொள்ளும் மக்கள் சந்திப்பு நிகழ்வு நெடுந்தீவில் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும சனிக்கிழமை (ஏப்ரல் 26) காலை 9.30 மணியளவில் நெடுந்தீவு மத்தியில் அமைந்துள்ள கலாச்சார மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.