நாரந்தனை அண்ணா சனசமூக நிலையமும், அண்ணா விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்தும் உதைபந்தாட்ட போட்டி இன்று(செப்ரெம்பர் 28) ஆரம்பமாகவுள்ள நிலையில் போட்டி அட்டவணை மற்றும் விதிமுறைகள் போட்டிக் குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.
நாரந்தனை உதைப்பந்தாட்டப் போட்டியின் அட்டவணை மற்றும் விதிமுறைகள் வெளியீடு!
