By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நாட்டில் பொது மக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியே!- சரத் வீரசேகர
Share
Notification
Latest News
ஊர்காவற்றுறையில் மாதா சுருவத்தை உடைத்து சேதப்படுத்தியதாக சந்தேகத்தில் எண்மர் கைது!
தீவகச் செய்தி
சர்வதேச விமான நிலையங்களில் பனைவள பொருட்கள் காட்சிக்கு நடவடிக்கை – அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
இலங்கைச் செய்தி
நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை – வித்தியாலய தினம் இன்று!
நெடுந்தீவு
நெடுந்தீவு மேற்கு உயரப்புலம் ஐயனார் திருவிழா 2025 – ஆரம்பம் ஜூலை31 !
நெடுந்தீவு
தாய்லாந்து – கம்போடியா இடையே எல்லைப் போர் வெடிப்பு – மக்கள் இடப்பெயர்வு!
உலகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > நாட்டில் பொது மக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியே!- சரத் வீரசேகர
இலங்கைச் செய்தி

நாட்டில் பொது மக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியே!- சரத் வீரசேகர

Last updated: 2025/07/25 at 7:45 PM
Published July 25, 2025 46 Views
Share
2 Min Read
SHARE

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்று முற்றுமுழுதாக அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது, இந்த விசாரணைகளிலிருந்து மக்கள் திசைதிருப்பப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் இவ்வாறு அரசியல் மயப்படுத்தப்படுவதுதாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களை அவமரியாதைக்கு உட்படுத்துவதாகும். நாட்டில் பொது மக்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதாகமுன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே இதனைத் தெரிவித்தஅவர் மேலும் குறிப்பிடுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் நிலாந்த ஜயவர்தனவுக்கு எதிராகசட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனுடன் நேரடியாகத்தொடர்புடைய இப்ராஹிம் என்ற நபர் இன்னும பொது வெளியில் சுதந்திரமாகவேநடமாடிக் கொண்டிருக்கின்றார். அவர் தேசிய மக்கள் சக்தியின் தேசியபட்டியலில் உள்வாங்கப்பட்டிருந்த நபராவார். கட்டுவாப்பி;ட்டிய தேவாலயத்தில்தாக்குதல்களை மேற்கொண்ட பிரதான சந்தேகநபரின் மனைவி எனக் கூறப்படும்சஹரா ஜெஸ்மின் தொடர்பிலும் எவ்வித நடவடிக்கைகளும்முன்னெடுக்கப்படவில்லை.

இவ்வாறு பேசப்பட வேண்டிய முக்கிய விடயங்கள் தொடர்பில் எவ்விதநடவடிக்கையும் எடுக்காமல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை முற்று முழுதாகஅரசியல் மயப்படுத்தியுள்ளனர். இந்த விசாரணைகளிலிருந்து மக்கள் திசைதிருப்பப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் இவ்வாறு அரசியல் மயப்படுத்தப்படுவதுதாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களை அவமரியாதைக்கு உட்படுத்துவதாகும்.

இன்று இந்த நாட்டில் பொது மக்கள் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. நாளாந்தம் ஏதேனுமொரு பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகிக்கொண்டிருக்கின்றன. இவை பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் எனத்தெரிவிக்கப்படுகின்ற போதிலும், அவற்றுக்கு எதிராக நடவடிக்கைஎடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. எவ்வித குற்றச் செயல்களிலும் ஈடுபடாதபோதிலும் மக்கள் அச்சத்துடனேயே நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.

புலனாய்வுப் பிரிவு இதனை விட உத்வேகத்துடன் செயற்பட வேண்டும். பொலிஸாருக்கு வேண்டிய சலுகைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். பாதுகாப்பு துறை பலப்படுத்தப்பட்டால் மாத்திரமே பொது மக்கள் பாதுகாப்பைஉறுதிப்படுத்த முடியம். இவ்வாறு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் தான்இன்று பொது மக்கள் பாதுகாப்பு பூச்சிய நிலைமைக்கு வீழ்ச்சியடைந்துள்ளதுஎன்றார்

You Might Also Like

சர்வதேச விமான நிலையங்களில் பனைவள பொருட்கள் காட்சிக்கு நடவடிக்கை – அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு

வங்கி அட்டை பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டண வசூலிப்பு இல்லை !

40 நாடுகளுக்கு இலவச விசா வழங்க திட்டம் – அதனால் 66 மில்லியன் வருமான இழப்பு!!

சிறீதரன் எம்பி தொடர்பில் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு – அவர் மறுப்பு!!

தனியார்துறை ஊழியர் குறைந்தபட்ச மாதச் சம்பளம் 27ஆயிரம்- 2025ஏப்ரல் முதல்!

மாரவில துப்பாக்கிச் சூட்டில் பெண் உயிரிழப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – மட்டக்களப்பு பொலிஸ் அதிகாரி விசாரணை!

அத்துமீறிய நான்கு இந்திய மீனவர்கள் கைது !

SUB EDITOR July 25, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒருவர் உயிர்மாய்ப்பு!
Next Article நெடுந்தீவில் ஆயர் கிண்ணம் (BISHOP CUP 2025 ) சீருடை அறிமுக நிகழ்வு ஓகஸ்ட் – 14
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

ஊர்காவற்றுறையில் மாதா சுருவத்தை உடைத்து சேதப்படுத்தியதாக சந்தேகத்தில் எண்மர் கைது!
சர்வதேச விமான நிலையங்களில் பனைவள பொருட்கள் காட்சிக்கு நடவடிக்கை – அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை – வித்தியாலய தினம் இன்று!
நெடுந்தீவு மேற்கு உயரப்புலம் ஐயனார் திருவிழா 2025 – ஆரம்பம் ஜூலை31 !

You Might Also Like

இலங்கைச் செய்தி

சர்வதேச விமான நிலையங்களில் பனைவள பொருட்கள் காட்சிக்கு நடவடிக்கை – அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு

July 26, 2025
இலங்கைச் செய்தி

வங்கி அட்டை பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டண வசூலிப்பு இல்லை !

July 26, 2025
இலங்கைச் செய்தி

40 நாடுகளுக்கு இலவச விசா வழங்க திட்டம் – அதனால் 66 மில்லியன் வருமான இழப்பு!!

July 26, 2025
இலங்கைச் செய்தி

சிறீதரன் எம்பி தொடர்பில் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு – அவர் மறுப்பு!!

July 26, 2025
இலங்கைச் செய்தி

தனியார்துறை ஊழியர் குறைந்தபட்ச மாதச் சம்பளம் 27ஆயிரம்- 2025ஏப்ரல் முதல்!

July 24, 2025
இலங்கைச் செய்தி

மாரவில துப்பாக்கிச் சூட்டில் பெண் உயிரிழப்பு!

July 23, 2025
இலங்கைச் செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – மட்டக்களப்பு பொலிஸ் அதிகாரி விசாரணை!

July 23, 2025
இலங்கைச் செய்தி

அத்துமீறிய நான்கு இந்திய மீனவர்கள் கைது !

July 22, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?