By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நாகபட்டினம்-காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை இவ்வார இறுதியில்!
Share
Notification
Latest News
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு
ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !
உலகச் செய்தி
வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!
தீவகச் செய்தி
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > நாகபட்டினம்-காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை இவ்வார இறுதியில்!
யாழ்ப்பாணம்

நாகபட்டினம்-காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை இவ்வார இறுதியில்!

Last updated: 2023/10/05 at 8:57 AM
Published October 5, 2023 316 Views
Share
1 Min Read
SHARE

நாகபட்டினம்-காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை இந்த வார இறுதியில் (சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பிக்கப்படும் என்று ஆஷா ஷிப்பிங் ஏஜென்சிஸ் நிறுவனப் பிரதி முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த வார இறுதியில் பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்படவுள்ள நாகபட்டினம்-காங்கேசன்துறை கப்பல்சேவை மாரி காலம் ஆரம்பிக்கவுள்ளதால் எதிர்வரும் பதினைந்தாம் திகதியுடன் நிறுத்தப்பட்டுப் பின்னர், எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த படகில் 150 பயணிகள் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்றும் பயண நேரம் மூன்று மணித்தியாலங்களாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்தக் கப்பல்சேவைக்கு ஒரு வழி பயணக்கட்டணமாக 25 ஆயிரத்து 500 இலங்கை ரூபா அல்லது 6 ஆயிரத்து 500 இந்திய ரூபா என அறவிடப்படும்.

பயணிகள் 50 கிலோ எடையுள்ள பொதிகளை இலவசமாக எடுத்துச்செல்ல முடியும். மேலதிக எடைக்கு மேலதிக கட்டணம் அறவிடப்படும். பயணச்சீட்டுகளை நாகபட்டினத்திலும் இலங்கையிலுள்ள ஆஷா ஷிப்பிங் ஏஜென்சிஸ் நிறுவன அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும்.

கொழும்பு,திருகோணமலை,அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணத்தில் விரைவில் இந்த நிறுவனத்துக்கான அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளன.

இந்திய கப்பல் கூட்டுத்தாபனத்தால் நடத்தப்படவுள்ள நாகபட்டினம்-காங்கேசன்துறை படகுச்சேவையின் உள்ளூர் முகவர்களாக ஆஷா ஷிப்பிங் ஏஜென்சிஸ் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.

தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள ஆஷா ஷிப்பிங் ஏஜென்சிஸ் நிறுவனத்தினர் சுங்க அதிகாரிகளுடனும் துறைமுக அதிகாரிகளுடனும் பேச்சு நடத்தி வருகின்றனர். காங்கேசன்துறை துறைமுகத்தில் குடிவரவு குடியகல்வு அதிகாரி ஒருவரும் நியமிக்கப்படவுள்ளார்.

பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் ஜனவரி முதல் அதிகளவு பயணிகளை ஏற்றிச்செல்லக்கூடிய கப்பல் ஒன்றை சேவையில் ஈடுபடுத்துவதற்கு தாம் திட்டமிட்டுள்ளோம் என்றும் ஆஷா ஷிப்பிங் ஏஜென்சிஸ்அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் பயணிகள் கப்பலுக்கு ’செரிபாணி’ என பெயரிடப்பட்டுள்ளது.

You Might Also Like

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம்!!

Anarkali October 5, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைத் திகதி அறிவிப்பு!
Next Article திடீர்ப் போராட்டத்தால் பயணிகள் திண்டாட்டம்!-ரயில் நிலையங்களில் இராணுவம் குவிப்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

You Might Also Like

யாழ்ப்பாணம்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

June 23, 2025
யாழ்ப்பாணம்

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!

June 23, 2025
யாழ்ப்பாணம்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

June 21, 2025
யாழ்ப்பாணம்

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

June 21, 2025
யாழ்ப்பாணம்

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

June 21, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம்!!

June 20, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?