By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: தமிழகத்தைச் சேர்ந்த 18 மீனவர்கள் இந்த ஆண்டில் இதுவரை கைது!
Share
Notification
Latest News
மகஜர் கையளிப்பு!
யாழ்ப்பாணம்
கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!
இலங்கைச் செய்தி
உப்பின் புதிய விலை அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
அமெரிக்கா ஈரானின் அணு ஒப்பந்தம் விரைவில்!!!
உலகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > தமிழகத்தைச் சேர்ந்த 18 மீனவர்கள் இந்த ஆண்டில் இதுவரை கைது!
யாழ்ப்பாணம்

தமிழகத்தைச் சேர்ந்த 18 மீனவர்கள் இந்த ஆண்டில் இதுவரை கைது!

Last updated: 2025/01/12 at 6:37 PM
Published January 12, 2025 154 Views
Share
1 Min Read
SHARE

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டின்படி, இந்த ஆண்டின் முதல் 11 நாட்களில் 18 தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதுடன், அவர்களுடைய 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று (ஜனவரி 11) சனிக்கிழமை இரவு, மன்னார் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்புகளுக்கிடையில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, 8 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களது 2 படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் இரணைதீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கிளிநொச்சி நீரியல் வளத்துறை அதிகாரிகளின் வழியே நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னர், ஜனவரி 8 ஆம் தேதி யாழ்ப்பாணம், காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி, 10 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். அவர்களுக்கான விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராமேஸ்வரம் பகுதியில் உள்ள மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

You Might Also Like

மகஜர் கையளிப்பு!

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

SUB EDITOR January 12, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article பெண் குடும்பநல சேவைகளுக்கான ஊழியர்கள் தட்டுப்பாடு
Next Article சிறையில் உள்ள இந்து மத கைதிகளுக்கு சிறப்பு உரிமைகள்
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

மகஜர் கையளிப்பு!
கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!
உப்பின் புதிய விலை அறிவிப்பு!
சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

You Might Also Like

யாழ்ப்பாணம்

மகஜர் கையளிப்பு!

June 27, 2025
யாழ்ப்பாணம்

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

June 27, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

June 26, 2025
யாழ்ப்பாணம்

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

June 26, 2025
யாழ்ப்பாணம்

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

June 26, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

June 25, 2025
யாழ்ப்பாணம்

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

June 25, 2025
யாழ்ப்பாணம்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

June 25, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?