By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: தனிமைப்படுத்தப்பட்டோருக்கான நிவாரண உதவி வழங்கப்பட்டது.
Share
Notification
Latest News
“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
நெடுந்தீவு
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > தீவகச் செய்தி > தனிமைப்படுத்தப்பட்டோருக்கான நிவாரண உதவி வழங்கப்பட்டது.
தீவகச் செய்தி

தனிமைப்படுத்தப்பட்டோருக்கான நிவாரண உதவி வழங்கப்பட்டது.

Last updated: 2021/08/26 at 8:36 AM
Published August 26, 2021 384 Views
Share
1 Min Read
SHARE

கொவிட் 19 தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த 14 தினங்களாக தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ள புங்குடுதீவு J / 26 கிராமசேவகர் பிரிவில் ( பன்னிரெண்டாம் , பதினொராம் மற்றும் பத்தாம் வட்டாரத்தின் ஒரு பகுதி ) வாழ்கின்ற 270 குடும்பங்களுக்கு கிராமசேவகர் திரு . சிறீதரன் ( நிமால் ) அவர்களின் தொடர்ச்சியான வேண்டுகோளுக்கு செவிசாய்த்து தீவகம் தெற்கு பிரதேச செயலாளரினால் அனர்த்த முகாமைத்துவ நிதி ஒதுக்கீடு ஊடாக இருபத்தியேழு இலட்ச ரூபாய் பெறுமதிமிக்க உலருணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன .

ஒரு குடும்பத்தினருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் பெறுமதிமிக்க உலருணவு பொதி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது . மேற்படி உலருணவு பொருட்கள் தீவகம் தெற்கு பிரதேச செயலகம் ஊடாக புங்குடுதீவு – நயினாதீவு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் கொள்வனவு செய்யப்பட்டு அங்கேயே பொதி செய்யப்படுகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது .

ஊடரங்கு காலப்பகுதியிலும் , புரவி புயல் காரணமாக வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருந்த காலப்பகுதியிலும் தொடர்ச்சியாக புங்குடுதீவில் தங்கி நின்றவாறு அளப்பெரிய சேவையினை மேற்படி கிராமசேவகர் சிறீதரன் ஆற்றிவருகின்றார்.

புங்குடுதீவு சார்ந்த உள்ளூர் பொது அமைப்புக்கள் , புலம்பெயர் ஒன்றியங்கள் இக்கிராமசேவகரோடு இணைந்து கலந்தாலோசித்து பணியாற்றுவது காலத்தின் கட்டாயமாக அமைந்துள்ளது

You Might Also Like

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு!

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு சேவை!

குறிகாட்டுவான் துறைமுக மீளமைப்பு பணி ஆரம்பம்!!

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்

குறிகாட்டுவானில் சுற்றுலாப் பயணிகள் இளைப்பாறும் மண்டபம்அமைப்பதற்கான திட்டமிடல்!!

தீவகத்தின் சபைகளில் தமிழரசு தனித்தே ஆட்சியமைக்கும் – உறுப்பினர்கள்தெரிவிப்பு!

SUB EDITOR August 26, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட சடலம் மாயம்:
Next Article வவுனியாவில் 06 மாத குழந்தை கொரோனாவிற்கு பலி!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

You Might Also Like

தீவகச் செய்தி

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

June 20, 2025
தீவகச் செய்தி

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

June 20, 2025
தீவகச் செய்தி

ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு!

June 20, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு சேவை!

June 20, 2025
தீவகச் செய்தி

குறிகாட்டுவான் துறைமுக மீளமைப்பு பணி ஆரம்பம்!!

June 18, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்

June 18, 2025
தீவகச் செய்தி

குறிகாட்டுவானில் சுற்றுலாப் பயணிகள் இளைப்பாறும் மண்டபம்அமைப்பதற்கான திட்டமிடல்!!

June 17, 2025
தீவகச் செய்தி

தீவகத்தின் சபைகளில் தமிழரசு தனித்தே ஆட்சியமைக்கும் – உறுப்பினர்கள்தெரிவிப்பு!

June 16, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?